ஆனமடுவ பிரிவெனாவின் 18 மாணவ பிக்குகளுக்கு கொரோனா Posted by தென்னவள் - November 1, 2021 ஆனமடுவ – கொட்டுகச்சிய பிரிவெனாவில் 18 பிக்குகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி ரவி அபேரத்ன…
கிளி. இரத்தினபுரம்; கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞரின் கொலையுடன் தொடர்புடைய நபர் கைது! Posted by தென்னவள் - November 1, 2021 கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்தினபுரம் பகுதயில் பாலடைந்த கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட இளைஞரின் கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கிளிநொச்சி பொலிசார்…
பிரான்சில் இடம்பெற்ற குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு-2021 Posted by சமர்வீரன் - November 1, 2021 இந்திய – சிறீலங்கா கூட்டுச்சதியால் பலாலியில் பலியாகி தீருவிலில் தீயாகிவிட்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் லெப்.கேணல் குமரப்பா,…
கொக்கைன் உட்கொண்டு இலங்கை வந்த வெளிநாட்டவர் கைது Posted by தென்னவள் - November 1, 2021 சுமார் 50 கொக்கெய்ன் மாத்திரைகளை உடலில் மறைத்து வைத்திருந்த கென்ய பிரஜை ஒருவர் இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால்…
இராணுவ தளபதியின் அறிவுறுத்தல் Posted by தென்னவள் - November 1, 2021 சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டில் கொரோனா தொற்று இன்னும் அதிகமாக பரவி வருவதால் மக்கள் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும்…
ஒரு வயது குழந்தை உட்பட 36 பேருக்கு கொரோனா Posted by தென்னவள் - November 1, 2021 வவுனியாவில் 36 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
உரிய இடத்துக்கே ஆவணங்கள் மாற்றம் Posted by தென்னவள் - November 1, 2021 அம்பாறை, பாணாம கமநல கேந்திர நிலையத்தில் இருந்த பொத்துவில் நாவலாறு தெற்கு பிரதேச காணிகள் தொடர்பான சகல ஆவணங்களும் பொத்துவில்…
கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது Posted by தென்னவள் - November 1, 2021 ஊரெழு, பொக்கனைப் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபரை, நேற்று (01) காலை கோப்பாய் பொலிஸார் கைது செய்தனர்.
புதிய விவசாயப் புரட்சி அவசியம் Posted by தென்னவள் - November 1, 2021 இயற்கைக்கு எதிராக மனிதர்கள் செயற்படுவதற்குப் பதிலாக, அதனோடு மிகவும் இணைந்து செயற்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,…
6 வருடங்களின் பின் நேரடி விமான சேவை Posted by தென்னவள் - November 1, 2021 பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையிலான நேரடி விமான சேவையை ஆறு வருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பித்துள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமானம்,…