நகரங்களுக்கு இடையிலான கடுகதி தொடருந்து சேவைகள் மீள ஆரம்பம்

Posted by - November 7, 2021
நகரங்களுக்கு இடையிலான கடுகதி தொடருந்து சேவைகள் நாளை (08) முதல் மீள ஆரம்பிக்கப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. மாகாணங்களுக்கு…

ஆசிரியர்கள் போராட்டம் -எதிர்வரும் 9 ஆம் திகதி எதிர்ப்பு தினமாக அறிவிப்பு

Posted by - November 7, 2021
ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள், தேசிய எதிர்ப்பு தினமாக எதிர்வரும் 9 ஆம் திகதி நடத்தவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்து, ஏனைய…

யேர்மனியில் தொடருந்துக்குள் கத்திக்குத்து!! மூவர் படுகாயம்!

Posted by - November 7, 2021
யேர்மனியின் தெற்குப் பகுதியில் அதிவேக தொடருந்தில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதல் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். பவேரியாவில் உள்ள ரெஜென்ஸ்பர்க் மற்றும்…

மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்து நீடிப்பு

Posted by - November 7, 2021
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று…

கம்பேர்க் தமிழாலயத்திலும், இராட்டிங்கன் தமிழாலயத்திலும் நடைபெற்ற சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 14ம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு.

Posted by - November 6, 2021
தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 14ம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு. 06.11.2020 சனிக்கிழமை இராட்டிங்கன் தமிழாலயத்தில்…

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் “சுகம் பேணும் நிலையம்” கிளை வைத்தியசாலை வட்டுக்கோட்டையில் திறப்பு

Posted by - November 6, 2021
மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் “சுகம் பேணும் நிலையம்” கிளை வைத்தியசாலையானது, வட்டுக்கோட்டை ஆத்தியடி பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில், இன்றையதினம் (06)…

விமல்-மஹிந்த இருவர் மட்டுமே சந்தித்தனர்

Posted by - November 6, 2021
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கும் பிரதம‌ர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

மாளிகாவத்த பெண் விவகாரம்; இருவர் கைது

Posted by - November 6, 2021
மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 42 வயதான பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த இருவர் கைது…

பாராளுமன்றத்தின் செங்கோல் சேதமடைந்தது

Posted by - November 6, 2021
பாராளுமன்றத்தின் செங்கோலில், சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதாக பாராளுமன்ற படைகல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவிக்கின்றார்.

முத்துராஜவெல வர்த்தமானி: ரிட் மனுத் தாக்கல் செய்த கர்தினால்

Posted by - November 6, 2021
முத்துராஜவெல ஈரநிலங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் குறித்து கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித், உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு…