சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 4 விண்வெளி வீரர்கள் பத்திரமாக பூமிக்கு திரும்பினர்

Posted by - November 10, 2021
விண்வெளி நிலையத்தில் இருந்து 4 விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பியதை தொடர்ந்து, புதிதாக 4 விண்வெளி வீரர்களை விண்வெளி நிலையத்துக்கு…

நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.2500 ஆக அதிகரிக்க வேண்டும்- ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை

Posted by - November 10, 2021
பெருமழையின் காரணமாக டெல்டா பகுதி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகி உள்ளதாக…

தி.மு.க. அரசு ஆமை வேகத்தில் செயல்படுகிறது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Posted by - November 10, 2021
தமிழக அரசின் இயலாமையை மறைக்க ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறை கூறுகிறார் என முன்னாள் அமைச்சர்…

சத்துணவு-அங்கன்வாடி வேலையில் 25 சதவீதம் விதவைகளுக்கு ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

Posted by - November 10, 2021
அங்கன்வாடி, சத்துணவு திட்ட நேரடி பணிநியமனங்களில் விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு…

கடும் மழை, 15 பேர் பலி- வடமாகாணத்தில் பெரும் பாதிப்பு .

Posted by - November 10, 2021
இலங்கைத்தீவில் கடந்த தினங்களாகப் பெய்துவரும் கடும் அடை மழையினால் வெள்ளம், மின்னல், காற்றுடன் கூடிய காற்றினால் இதுவரை 15 பேர்…

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

Posted by - November 10, 2021
மட்டக்களப்பு சந்திவெளியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக சந்திவெளி காவல்துறையினர் தெரிவித்தனர்.…

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 29 பேர் கைது!

Posted by - November 10, 2021
நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 29 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்…

நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கொரோனா

Posted by - November 10, 2021
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம்…

பல்கலைக்கழக மாணவர்களுக்கு நாளை இரண்டாவது தடுப்பூசி

Posted by - November 10, 2021
பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டம் நாளை(11)முதல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஆரம்பமாக உள்ளது. இது…