ஈகுவடார் சிறை கலவரம் – பலி எண்ணிக்கை 68 ஆக அதிகரிப்பு

Posted by - November 15, 2021
கடந்த பிப்ரவரி மாதம் ஈகுவடாரில் ஒரே நாளில் 3 சிறைகளில் நடந்த மிகப்பெரிய கலவரத்தில் 79 கைதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.

29 ஆண்டுகளுக்குப்பிறகு குமரியில் கனமழை

Posted by - November 15, 2021
வடகிழக்கு பருவமழை காலத்தில் குமரி மாவட்டத்தில் சராசரியாக 35 செ.மீ. அளவுக்கு மழை பெய்யும்.வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும், வங்கக்கடலில் உருவாகி உள்ள…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு பிடியாணை!

Posted by - November 15, 2021
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான வீரகுமார திஸாநாயக்க, பியசிறி விஜேநாயக்க மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரொஜர் செனவிரத்ன ஆகியோரை…

பிரதான தொடருந்து மார்க்கத்துக்காக விசேட நேர அட்டவணை அறிவிப்பு!

Posted by - November 15, 2021
கடும் மழை காரணமாக மீரிகமவிலிருந்து கொழும்பு வரையிலான தொடருந்து மார்க்கத்தில் மீரிகம – விஜயரஜதஹன தொடருந்து நிலையத்திற்கு அருகில் மண்சரிவு…

நாளை முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள தாதியர் உத்தியோகத்தர்கள்!

Posted by - November 15, 2021
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக தாதியர்களின் சம்பளப் பிரச்சினைகள் மற்றும் பல கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படாததால்…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்திகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தவர் மீது விசாரணை

Posted by - November 15, 2021
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர் பில் இணையத்தள செய்திகளை சமூக வலைத்தளங் களில் பகிர்ந்தவரை பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸார்…

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தவர் கைது

Posted by - November 15, 2021
நெல்லியடி நகர் பகுதியில், கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு இடையூறு விளைவித்தமை, அரச சொத்தை சேதப்படுத்தியமை மற்றும் உடமையில் கஞ்சா…

லிந்துலையில் இருதயநாதரின் திருவுருவச் சிலை உடைப்பு

Posted by - November 15, 2021
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனை திரு இருதயநாதர் தேவாலயத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த இருதயநாதரின் திருவுருவச்சிலை  மற்றும் லிந்துலை தபால் நிலையம்…

அரச சேவையை கலைக்க முயற்சி

Posted by - November 15, 2021
அரச சேவையானது நாடு தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு பரந்து விரிந்துள்ளதாகவும் அது நாட்டுக்கு சுமை என நிதியமைச்சர் தெரிவித்துள்ளமையானது அரசாங்கத்தின்…