எதிர்க்கட்சிகள் கூறுவதைப்போல, நாட்டில் உணவு பொருட்களுக்குத் தட்டுபாடு ஏற்படாது

Posted by - November 23, 2021
எதிர்க்கட்சிகள் கூறுவதைப்போல, நாட்டில் உணவு பொருட்களுக்குத் தட்டுபாடு ஏற்படாது எனத் தெரிவித்த விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, நெல் உற்பத்திக்காக…

பெண் எம்.பிக்கள் மீது வாய்மொழி ‘வசை’

Posted by - November 23, 2021
பாராளுமன்றத்தில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், வாய்மொழி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துகின்றமை தொடர்பில், பாராளுமன்றத்தின் பெண் உறுப்பினர்கள் மன்றத்தின் தலைவர், இராஜாங்க…

’எதிர்க்கட்சிக்கு தேர்தல் தண்டனை கிடைக்கும்’

Posted by - November 23, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைப் பைத்தியம் என விமர்சிக்கிறார்கள். இதுவே நாட்டில், ஜனாதிபதி உருவாக்கியுள்ள ஜனநாயகம் எனத் தெரிவித்த அமைச்சர் ஜோன்ஸ்டன்…

37 மாணவர்களுக்கும் பொலிஸார் 11 பேருக்கும் கொரோனா தொற்று

Posted by - November 23, 2021
பொத்துவில் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 11 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு, இன்று(22) மேற்கொள்ளப்பட்ட அன்டீஜன் பரிசோதனையின் போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை…

சுவிசில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி 2021

Posted by - November 22, 2021
தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாக சுவிஸ் நாடு தழுவிய வகையில் தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிஸ் நடாத்திய பேச்சுப்போட்டி மற்றும்…

ரஞ்சன் ராமநாயக்கவிடம் இருந்து கையடக்க தொலைபேசி மீட்பு

Posted by - November 22, 2021
நோய் நிலமைக்கு சிகிச்சை வழங்குவதற்காக வெலிகட சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரிடம் இருந்து தொலைபேசி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக…

நாட்டில் இதுவரை 538 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - November 22, 2021
இன்று (22) மேலும் 538 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, நாட்டில்…

பாதுகாப்புப்படைகளே இந்த நாட்டின் உண்மையான சுமை என்கிறார் சார்ள்ஸ்

Posted by - November 22, 2021
அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமையென கூறும் அரசாங்கம் தமது இருப்பை தக்கவைக்கவும், வாக்கு வங்கியை பாதுகாக்கவும் பாதுகாப்புப்படைகளை பலப்படுத்துகின்றது. யுத்தம்…

மீண்டும் நாளாந்த கொவிட் மரண எண்ணிக்கை 30 ஐ கடந்தது

Posted by - November 22, 2021
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 31 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…