சமூக செயற்பாட்டாளர் அமரர் சிவஜோதியின் நூல் அறிமுக விழா Posted by தென்னவள் - December 19, 2021 தேசிய கலை இலக்கிய பேரவையின் ஏற்பாட்டில் இன்று(19) சுழிபுரம் “சத்தியமனையில் சமூக செயற்பாட்டாளர் அமரர் சிவஜோதியின் ‘ என் எண்ண…
42 மீனவர்கள் கைது: ராமேஸ்வரத்தில் பதற்றம் Posted by தென்னவள் - December 19, 2021 நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 42 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்றது. மேலும்…
வேந்தரிடம் பட்டப் பத்திரங்களை வாங்காமல் சென்ற மாணவர்கள் Posted by தென்னவள் - December 19, 2021 வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரரை வேந்தராக நியமித்தமைக்கு கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் பட்டமளிப்பு விழாவில் பட்டப் பத்திரங்களை பெற்றுக்…
வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சீமான் மீது தி.மு.க.வினர் புகார் Posted by தென்னவள் - December 19, 2021 அவதூறாக பேசியும், அநாகரீக அரசியல் செய்து வரும் சீமானை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க.வினர் புகார்…
மதுரை மாவட்டத்தில் 200 பள்ளி கட்டிடங்களை இடிக்க உத்தரவு – கலெக்டர் அனிஷ்சேகர் நடவடிக்கை Posted by தென்னவள் - December 19, 2021 மதுரை மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 200 பள்ளி கட்டிடங்களை உடனடியாக இடிக்க மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் 2,150 பள்ளி கட்டிடங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் – ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. Posted by தென்னவள் - December 19, 2021 முன்கூட்டியே பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து இருந்தால் இது போன்ற துயரச் சம்பவம் நிகழ்ந்திருக்காது என ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
கடவுள், இந்த உலகத்துல கஷ்டப்படணும்னு படைச்சிருக்கார் – 3 கடிதம் எழுதி வைத்து மாணவி தற்கொலை Posted by தென்னவள் - December 19, 2021 தற்கொலை செய்து கொள்ளும் முன்பு மாணவி 3 கடிதங்களை எழுதி இருக்கிறார். அதில் ஒரு கடிதத்தை அவரே கிழித்து போட்டுள்ளார்…
தமிழ் சினிமாவில் சாதி இருக்கிறது – கமல் பேச்சுக்கு பா.ரஞ்சித் பதில் Posted by தென்னவள் - December 19, 2021 தமிழ் சினிமாவில் சாதி வேற்றுமை நிலவுகிறது என்ற கருத்தில் நான் தெளிவாக இருக்கிறேன் என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
சிங்களப்படை கைது செய்த தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் Posted by தென்னவள் - December 19, 2021 ராமேஸ்வரம்-இலங்கை இடையிலான குறுகிய கடல் பகுதியில் தவறுதலாக எல்லை தாண்டுவது இயல்பானது. இது இரு தரப்பிலும் நடக்கிறது. இதைக் கருத்தில்…
90 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தியதால் லாக்டவுனுக்கு அவசியமில்லை- ஆஸ்திரேலியா Posted by தென்னவள் - December 19, 2021 ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான நியூ சவுத் வேல்ஸில் இன்று புதிதாக 2,566 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.