நளினிக்கு பரோல் கேட்டு தாயார் தொடர்ந்த வழக்கு தள்ளி வைப்பு- ஐகோர்ட்டு உத்தரவு

Posted by - December 21, 2021
நளினிக்கு பரோல் கேட்டு தாயார் தொடர்ந்த வழக்கை வருகிற 23-ந்தேதிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

ஜவுளிகள் மீதான ஜி.எஸ்.டியை மீண்டும் 5 சதவீதமாக குறைக்க வேண்டும்- மத்திய மந்திரிக்கு ஓ.பி.எஸ். கடிதம்

Posted by - December 21, 2021
தமிழ்நாடு விசைதறி சங்கங்களின் கூட்டமைப்பு ஜி.எஸ்.டி. வரியை முந்தைய நிலையில் உள்ள 5 சதவீதமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை…

விடுதியில் தங்கும் மாணவர்களுக்கு உணவு, உறைவிட கட்டணம் ரூ.400ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு

Posted by - December 21, 2021
மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையுடன், உணவு, உறைவிட கட்டணமாக 400 ரூபாய் வழங்க உத்தரவு பிறப்பித்து தமிழ்நாடு அரசு அரசாணை…

19 மருத்துவ படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு- நாளை முதல் கலந்தாய்வு தொடங்குகிறது

Posted by - December 21, 2021
பி.எஸ்.சி. நர்சிங் படிப்பில் அரசு கல்லூரிகளில் 250 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 7,850 இடங்களும் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான…

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Posted by - December 21, 2021
ஐஸ் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவமானது நேற்று…

கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றம்

Posted by - December 21, 2021
மதுரையில் அமைக்கப்பட்டுள்ள எலும்பு வங்கி, புற்றுநோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

காரைநகர் பிரதேச சபையின் அடுத்த ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகவும் தோற்கடிப்பு

Posted by - December 21, 2021
யாழ்ப்பாணம் – காரைநகர் பிரதேச சபையின் அடுத்த ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. காரைநகர் பிரதேச சபையின் அமர்வு…

இன்று நள்ளிரவு முதல் எந்தவொரு வெதுப்பக உற்பத்திக்கும் கட்டுப்பாட்டு இல்லை

Posted by - December 21, 2021
இன்று நள்ளிரவு முதல் பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலை தொடர்பான எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…

வருட இறுதிக்குள் வெளிநாட்டு ஒதுக்கம் 3 பில்லியன். அமெ. டொலராக அதிகரிக்கப்படும்-அஜித்

Posted by - December 21, 2021
இந்த வருட இறுதிக்குள் இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர்…