இலங்கையில், மேலும் மூன்று ஒமிக்ரான் தொற்றாளர்கள் Posted by தென்னவள் - December 22, 2021 இலங்கையில், மேலும் மூன்று ஒமிக்ரான் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
திருகோணமலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் Posted by தென்னவள் - December 22, 2021 திருகோணமலை கரையை அண்டிய பகுதியில் தூண்டில் மற்றும் சிறு வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர்கள், திருகோணமலை மணிக்கூட்டுக்…
வடக்கு பிரதேச சபையை கூட்டமைப்பு இழந்தது Posted by தென்னவள் - December 22, 2021 வவுனியா வடக்கு பிரதேச சபையின் ஆட்சியை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இழந்துள்ளதுடன், புதிய தவிசாளாரக சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த தர்மலிங்கம்…
ஒவ்வொரு மாதமும் “பொலிஸ் தினம்” Posted by தென்னவள் - December 22, 2021 பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சனைகளை தீர்க்க ஒவ்வொரு மாதமும் அவர்களுக்காக தனியாக ஒரு தினம் (பொலிஸ் தினம்) நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறையும் Posted by தென்னவள் - December 22, 2021 அடுத்த மாதம் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு பால்…
ஜனாதிபதி அதிரடி: இரண்டு செயலாளர்களை நியமித்தார் Posted by தென்னவள் - December 22, 2021 சில அமைச்சுக்களின் செயலாளர் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.
சென்னை விமான நிலைய பெண் ஊழியர்கள் 75 விதமான சேலைகள் அணிந்து கலக்கல் நடை Posted by தென்னவள் - December 22, 2021 நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் சென்னை விமான நிலைய பெண்கள் நலச்சங்கம் சார்பில், சர்வதேச சேலை தின…
பாம்பன் மீனவர்கள் நாளை முதல் வேலைநிறுத்தம் Posted by தென்னவள் - December 22, 2021 சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம், புதுக்கோட்டையில் மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 6-வது அணு உலை கட்டுமான பணிகள் தொடக்கம் Posted by தென்னவள் - December 22, 2021 கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4-வது அணு உலையில் இருந்து வருகிற 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல்…
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் – முத்தரசன் Posted by தென்னவள் - December 22, 2021 மத்திய அரசு பொறுப்பேற்கும் போது பிரதமர் மோடி 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவதாக உறுதியளித்தார். ஆனால்…