சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் அறிவிக்க விஷேட இலக்கம்

Posted by - December 23, 2021
சமூகத்தில் வாழும் பல்வேறு நபர்கள் பல்வேறு வழிகளில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு சொத்துக்களை சம்பாதிப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கப்பல் விபத்து – இழப்பீடாக மேலும் 2.5 மில்லியன் டொலர்கள்!

Posted by - December 23, 2021
கொழும்பு துறைமுகத்துக்கு அருகாமையில் கடலில் விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவன உடன்பாட்டிற்கு அமைவாக 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை…

அரசாங்கம் புதிய பயணத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாம்

Posted by - December 23, 2021
எதிர்வரும் வருடத்தில் அரசாங்கம் புதிய பயணத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ள நிலையில், அரசாங்கத்திற்கு தமது ஆதரவை வழங்குமாறு இராஜாங்க அமைச்சர் துமிந்த…

இலங்கை மத்திய வங்கி வழங்கியுள்ள உறுதி

Posted by - December 22, 2021
தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் வழிமுறைகள் 2021 இறுதியளவில் அலுவல்சார் ஒதுக்குகள் ஐ.அ.டொலா் 3 பில்லியனிற்கு மேலாகக் காணப்படுவதனை உறுதிப்படுத்தும் என்பதனை இலங்கை…

தமிழ்க் கட்சிகள் இந்திய பிரதமரிடம் முன்வைக்கவுள்ள கடிதத்தின் பொருள் மாற்றம்!

Posted by - December 22, 2021
தமிழ்க் கட்சிகள் தமது கோரிக்கையாக தயார் செய்த கடிதத்தின் தலைப்பு “13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தக் கோருதல்” என இருந்த நிலையில்,…

விளைநிலங்களுக்கு பொலிஸார் பாதுகாப்பு அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம்

Posted by - December 22, 2021
தற்போதைய நிர்வாகத்தின் நடவடிக்கைகளால் வரலாற்றில் முதன் முறையாக நெல் வயல்களுக்கும், விளைநிலங்களுக்கும் பொலிஸார் பாதுகாப்பு அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக…

பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டும்!

Posted by - December 22, 2021
எரிபொருள் விலை தொடர்பில் அரசாங்கம் சலுகைத் திட்டத்தை அறிமுகப்படுத்தாவிட்டால் 2022 ஜனவரி முதல் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்…

அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை இல்லை!

Posted by - December 22, 2021
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மூன்று நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஹட்டன் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நோயாளர்கள்…