130 மில்லி மீற்றர் பீரங்கி குண்டு மீட்பு

Posted by - December 24, 2021
கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தொப்பிகல, மீயாங்கொல்ல காட்டு பகுதியிலிருந்து அதிசக்தி வாய்ந்த 130 மில்லி மீற்றர் பீரங்கி குண்டு…

அடுத்த வருடம் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது

Posted by - December 24, 2021
அடுத்த வருடம் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது என தான் உறுதி வழங்குவதாக விவசாயத்துறை அமைச் சர் மஹிந்தானந்த அலுத்கமகே…

பெரும் போகத்தில் 95% விவசாய நிலங்களில் விவசாயம்

Posted by - December 24, 2021
பெரும் போகத்தில் பயிரிடப்பட வேண்டிய மொத்த விவசாய நிலங்களில் 95% விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐநாவின் அதிகப்படியான தலையீட்டை எதிர்க்கும் வெளிவிவகார அமைச்சர்!

Posted by - December 24, 2021
இலங்கையின் உள்விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகப்படியான தலையீடுகளை தாம் எதிர்ப்பதாக வெளிவிவகார அமைச்சரான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் களமிறங்கும் ஆயுர்வேத வைத்தியர்கள்!

Posted by - December 24, 2021
அகில இலங்கை ஆயுர்வேத சுகாதார சேவையாளர் சங்கத்திற்கு உட்பட்ட ஆயுர்வேத வைத்தியர்கள் இன்று(24) சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். சுகாதார…

தனது அண்ணாவின் தேசிய அடையாள அட்டையில் தம்பி அட்காசம்

Posted by - December 24, 2021
தனது அண்ணாவின் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி சிறுமியை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அங்கு இரண்டு நாட்கள் அறையில் தங்க…

இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படாது – அமைச்சர் மஹிந்தானந்த

Posted by - December 24, 2021
நாட்டினுள் உணவு தட்டுப்பாடு ஏற்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளுடன் நேற்று(23) இடம்பெற்ற…