இந்தியாவிடம் இருந்து இலங்கைக்கு 900 மில்லியன் டொலர்கள்

Posted by - January 13, 2022
இந்தியா இலங்கைக்கு 900 மில்லியன் அமெரிக்க டொலர்களை அந்நியச் செலாவணி உதவியாக வழங்கியுள்ளது. நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை வலுப்படுத்தும்…

சமஷ்டி சமஷ்டி என்று கூட்டமைப்பு கூறிக்கொண்டு ,ஒற்றை ஆட்சிக்குள் நடவடிக்கை

Posted by - January 13, 2022
சமஸ்டி சமஸ்டி என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூறிக்கொண்டு ,ஒற்றை ஆட்சிக்குள் தமிழ் மக்களை அமுழ்த்துவதற்கு எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து…

மேலும் 594 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

Posted by - January 13, 2022
நாட்டில் இன்றைய தினம் மேலும் 594 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் மற்றும்…

தமிழின அழிப்பை மறைத்து ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்கும் வரலாற்றுத் துரோகிகளே!

Posted by - January 13, 2022
உலக வரலாற்றில், மிகப்பெரும் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட மக்களாகவும் அதற்கான நீதிக்காகவும் எமது இறைமையை நிலைநாட்டும் சுயநிர்ணய உரிமைக்காகவும் நாம்…

உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்குதல் 1000 ஆவது நாள் நாளை அனுஷ்டிப்பு

Posted by - January 13, 2022
உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்குதல் நடத்தப்பட்டு 1000 ஆவது நாள்  நாளைய தினம் (14) ராகம- தேவத்தை தேசிய…

நாளை வெளியிடப்படும் சந்திரிக்காவின் வாழ்க்கை சரிதம்

Posted by - January 13, 2022
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Kumaratunga) மற்றும் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க (Shirani Bandaranayake)…

கூட்டமைப்பால் டொலர் பிரச்சினையை ஒரு மாதத்தில் தீர்க்க முடியும்

Posted by - January 13, 2022
இலங்கை எதிர்நோக்கியுள்ள டொலர் நெருக்கடிக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வை வழங்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட…

இந்திய பிரதமருக்கான கடிதத்தில் அனைத்தையும் மாற்றியிருக்கின்றோம்! – சுமந்திரன்

Posted by - January 13, 2022
இந்தியப் பிரதமருக்குத் தமிழ் கட்சிகளால் அனுப்பப்படவுள்ள கடித விடயத்தில் தமிழரசுக்கட்சி ஈடுபடத்தொடங்கியதிலிருந்து அதன் பொருள் அதனுடைய நோக்கம், அது எதனைக்…