யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கியின் பாகங்கள் மீட்பு!

Posted by - October 31, 2025
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நூலகத்தின் மேற்புறத்தில் இருந்து இரண்டு மகசின்களும் (துப்பாக்கிக்கு குண்டுகள் போடப்படும் பாகம்) வயர்களும் மீட்கப்பட்டுள்ளன.

தரம் குறைந்த அரிசியை விற்பனை செய்த வியாபார நிலையங்களுக்கு சீல் வைப்பு

Posted by - October 31, 2025
பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், கொழும்பு புறக்கோட்டை மொத்த அரிசி விற்பனை நிலையங்களில் சோதனைகளை மேற்கொண்ட பொழுது –…

இரண்டு நகைக் கடைகளில் கொள்ளை ; சந்தேக நபர்கள் கைது!

Posted by - October 31, 2025
கொழும்பு 11 – செட்டித்தெருவிலுள்ள இரண்டு நகைக் கடைகளுக்குள் நுழைந்து  1.2 மில்லியன் ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5…

நுண்பாகநிதி நிறுவனங்களின் அத்துமீறல், அடாத்து

Posted by - October 31, 2025
நுண்பாக நிதி நிறுவனங்களின் அத்துமீறிய செயற்பாடுகளையும் அடாத்தான வட்டிக்கு நிதி வழங்குபவர்களையும்  கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுக்கவேண்டும் என வலிகாமம்…

சீன நாணய வர்த்தக விரிவு இலங்கை பொருளாதார மீட்சிக்கு பங்களிப்புச்செய்யும் ; சீனத்தூதுவர் சி சென்ஹொங்

Posted by - October 31, 2025
இலங்கை பொருளாதார மீட்சியின் முக்கியமான கட்டத்தில் இருக்கின்றது. இவ்வேளையில் சீன நாணயத்தின் மூலமான கொடுக்கல், வாங்கல்களை விரிவுபடுத்துவதானது இலங்கைக்குள் வர்த்தகம்…

போதைப்பொருள் அச்சுறுத்தல்: ஜனாதிபதி தலைமையில் “முழு நாடுமே ஒன்றாக” தேசியப் பிரச்சாரம் ஆரம்பம்!

Posted by - October 31, 2025
தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருட்களின் அச்சுறுத்தலில் இருந்து இலங்கை சமூகத்தை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்டு செயற்படுத்தப்படும் “முழு நாடுமே ஒன்றாக”…

மொத்த சனத்தொகை 21.7 மில்லியன் ; 51.7 சதவீதம் பெண்கள் ; 48.3 சதவீதம் ஆண்கள்

Posted by - October 31, 2025
2024 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டுக்கமைய, இலங்கையின் மொத்த சனத்தொகை  21.7  மில்லியனாக (21,781,800) பதிவாகியுள்ளது. அதில் 51.7…

பப்ஜி கேம் விளையாடிய நபரின் மரணத்திற்கான காரணம் வெளியானது!

Posted by - October 31, 2025
உரும்பிராய் வடக்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த  31 வயதுடையவரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில்,

மூதூர் இரட்டை கொலை வழக்கு: 15 வயது சிறுமிக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் பிணை!

Posted by - October 31, 2025
மூதூர் – இரட்டை கொலை வழக்கில் கைதான 15 வயது சிறுமிக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை (30)…