பிரான்ஸில் பிறந்தநாள் விழாவில் தீ விபத்து – பலர் பலி

Posted by - August 6, 2016
வடக்கு பிரான்ஸில் உள்ள ருவான் நகரத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் நிகழ்வொன்றின் போது ஏற்பட்ட தீ விபத்தினால் 13 பேர் பலியாகினர்.…

கல்வி சார பணியார்களின் பிரச்சினைக்கு 24 மணிநேரத்தில் தீர்வு

Posted by - August 6, 2016
பல்கலைகழக கல்விச் சரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் 24 மணிநேரத்திற்குள் தீர்வுக்காண எதிர்ப்பார்துள்ளதாக உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் மொஹான்லால்…

வருடாந்தம் 2500 வாய்ப்புற்று நோயாளர்கள்

Posted by - August 6, 2016
இலங்கையில் வருடாந்தம் 2 ஆயிரத்து 500 வாய்ப்புற்று நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாக சுகாதார அமைச்;சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள…

திருகோணமலையில் 23 உள்ளுர் மீனவர்கள் கைது

Posted by - August 6, 2016
திருகோணமலை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலில் ஈடுபட்ட 23 உள்நாட்டு மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் நேற்று…

சில அமைச்சர்களிடம் விரைவில் விசாரணை

Posted by - August 6, 2016
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர் காவல்துறை நிதி மோசடி விசாரணை பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற…

ரணிலின் பொறியில் இருந்து தப்பிய சீனா – உபுல் ஜோசப் பெர்னான்டோ

Posted by - August 6, 2016
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் சீனாவிற்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டமையானது, சிறிலங்கா மீது இந்தியா கோபங்கொண்டிருந்த 1983-1987  காலப்பகுதியில்…

ICRC யின் அறிக்கை வரவேற்கப்பட வேண்டியது

Posted by - August 6, 2016
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கை வரவேற்கப்பட வேண்டியது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான தேசிய ஐக்கியம்…

மஹிந்த ராஜபக்ஸவின் குடியுரிமையை பறிக்க சதித் திட்டம் – டலஸ் அழப்பெரும

Posted by - August 6, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஸவின் குடியுரிமையை பறிக்க சதித் திட்டம் தீட்டப்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்…

முன்னாள் போராளி ஒருவர் மரணம்

Posted by - August 6, 2016
திருகோணமலை மாவட்டம் மொராவகன் புலம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் மரணமடைந்துள்ளார்.திருகோணமலை மொராவகன் புலத்தினைச் சேர்ந்த பேரின்பராசா தனபாலசிங்கம்…

விசைத்தறிகள் வேலை நிறுத்தம்: ரூ.1 கோடி மதிப்புள்ள துணி உற்பத்தி பாதிப்பு

Posted by - August 6, 2016
பல்லடம் பகுதியில் விசைத்தறிகள் வேலை நிறுத்தத்தினால் ரூ.1 கோடி மதிப்புள்ள துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள்…