இலங்கையில் வருடாந்தம் 2 ஆயிரத்து 500 வாய்ப்புற்று நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாக சுகாதார அமைச்;சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் சுமார் ஆயிரத்து 900க்கும் மேற்பட்டவர்கள் ஆண்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, 500க்கும் அதிகமான பெண்கள் வாய்ப்புற்று நோய்க்கு உள்ளாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளோன்றுக்கு சராசரியாக 6 வாய் புற்று நோயாளர்கள் இனங்காணப்படுவதாக அந்த அறி;க்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 வருடங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட வாய்ப்பு நோயாளர்களின் எண்ணிக்கை 40 சதவீதத்தால் அதிகரித்துள்;ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆசிரியர் தலையங்கம்
-
‘ உங்கள் வழியைப் படியுங்கள்’ இன்று உலக புத்தக தினம்
April 23, 2024 -
தேசிய எழுச்சியின் வெகுசன வடிவம் அன்னை பூபதியின் அறப்போர்!
April 18, 2024 -
ஆதிவேர் காக்க ஓர் இனம் தாய்மொழி பேணவேண்டும்!
February 21, 2024
தமிழர் வரலாறு
-
லெப்.கேணல் மல்லி
November 20, 2023 -
உறுதியின் வலிமை லெப்.கேணல் அகிலா!
October 30, 2023
கட்டுரைகள்
-
75வது ஆண்டில் மீண்டும் தொடக்கப் புள்ளியிலிருந்து…
March 4, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-யேர்மனி.
May 1, 2024 -
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-பிரித்தானியா
April 1, 2024 -
மே 18- தமிழின அழிப்பு நினைவு நாள் 18.05.2024 – சுவிஸ்.
March 27, 2024