வடகொரியா அணுகுண்டு சோதனை – தென் கொரியாவுக்கு போர் விமானங்களை அனுப்பியது அமெரிக்கா

Posted by - September 14, 2016
வடகொரியாவின் அணுகுண்டு சோதனையை தொடர்ந்து, தென்கொரியாவுக்கு ஒலியை விட வேகமாக பறந்து குண்டு வீசும் ஆற்றல் வாய்ந்த போர் விமானங்களை…

பெங்களூருவில் வன்முறை எதிரொலி – 25 ஆயிரம் கோடி ரூபா இழப்பு

Posted by - September 14, 2016
கர்நாடகத்தில் வன்முறை நீடித்து வருவதால், பெங்களூருவில் உள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (சாப்ட்வேர்), ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன.…

பேருந்து மீது மின்சார வயர் விழுந்ததில் 7 பயணிகள் பலி

Posted by - September 14, 2016
உத்தர பிரதேச மாநிலம் எடா அருகே உள்ள மன்பூர் என்ற கிராமத்தில் பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. டெல்லியில்…

காவிரி நீர் பிரச்சினை-சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை

Posted by - September 14, 2016
காவிரி நீர் பிரச்சினை பற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை…

உடுவில் மகளீர் கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அச்சமின்றி பாடசாலைக்கு வருமாறு புதிய அதிபர் வேண்டுகோள்

Posted by - September 14, 2016
உடுவில் மகளீர் கல்லூரி வழமை போன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று அப்பாடசாலையிலன் அதிபர் திருமதி சுமதித்தா ஜெயரட்ணம் தொரிவித்துள்ளார். பாடசாலை…

யாழ் – கந்தரோடையில் குநீர் விநியோகம் நிறுத்தம் 200 குடும்பங்கள் நீர் இன்றி அவதி

Posted by - September 14, 2016
யாழ்ப்பாணம் – கந்தரோடைப் பகுதிக்கான குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் உள்ள சுமார் 200 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் குடிப்பதற்கு நீர்…

தியாக தீபம் திலீபனை மறக்கச் செய்யும் கம்பன் விழா!

Posted by - September 13, 2016
செப்ரெம்பர் 15ம் திகதியை தமிழர்கள் அவ்வளவு இலகுவில் மறந்துவிட முடியாது. அகிம்சைத் தேச வல்லரசுக்கே காந்தியம் என்றால் என்னவென்று பாடம்…

மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் கடலுணவு நிலையம் திறப்பு (படங்கள்)

Posted by - September 13, 2016
மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் பெண்களால் நடாத்தப்படும் கடலுணவு நிலையம் இன்று திறந்துவைக்கப்பட்டது. சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் நிதியுதவியுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில்…

2017ஆம் ஆண்டிற்கான ஐ,நா வெசாக்தினம் இலங்கையில்(படங்கள்)

Posted by - September 13, 2016
ஐக்கிய நாடுகளின் சர்வதேச வெசாக் தின உற்சவம் 2017ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ளது. சர்வதேச வெசாக் தின உற்சவத்தை, எதிர்வரும்…

யாழில் காணிகளை விடுவிக்க முடியாதென கட்டளைத் தளபதி தெரிவிக்கவில்லை-யாழ் இராணுவக் கட்டளைத் தலைமையகம் அறிக்கை

Posted by - September 13, 2016
யாழ்ப்பாணத்தில் படைகளின் வசமுள்ள 4 ஆயிரத்து 419 ஏக்கர் காணியை விடுவிக்க முடியாதென யாழ்ப்பாண கட்டளைத் தளபதி தெரிவிக்கவில்லை என…