சுற்றாடல் அழிவினை தடுக்க முடியாது – அனுராத ஜயரட்ன Posted by தென்னவள் - September 23, 2016 சுற்றாடல் அழிவினை தடுக்க முடியாது என மஹாவலி மற்றும் சுற்றாடல் துறை பிரதி அமைச்சர் அனுராத ஜயரட்ன தெரிவித்துள்ளார். சுற்றாடல்துறை…
கிளிநொச்சி தீ விபத்து. பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை இல்லை Posted by தென்னவள் - September 23, 2016 கிளிநொச்சியில் தீயினால் கடைகள் எரிந்தமையால் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்கள் தொடர்பில் பிரதமர் நடவடிக்கை எடுக்காதமை எமக்கு கவலை அளிப்பதாக வடமாகாண…
“உரிமைக்காக குரல் கொடுக்க ஓரணியில் திரண்டு “எழுக தமிழ்’ பேரணியை வெற்றி பெறச்செய்வோம்” Posted by தென்னவள் - September 23, 2016 உரிமைக்காக குரல் கொடுக்க ஓரணியில் திரண்டு “எழுக தமிழ்’ பேரணியை வெற்றிபெறச் செய்வோம் என்று பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின்…
வரவு செலவுத் திட்ட இடைவெளியை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் Posted by தென்னவள் - September 23, 2016 வரவு செலவுத் திட்ட இடைவெளியை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. வரவு செலவுத் திட்ட இடைவெளியை 5.6…
போதைப்பொருள் இல்லாதொழிப்பு தொடர்பில் விரிவான வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது Posted by தென்னவள் - September 23, 2016 ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானங்கள் குறித்து போதைப்பொருள் இல்லாதொழிப்பு தொடர்பில் விரிவான வேலைத் திட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளது.…
லஞ்சம் கோரும் அதிபர்கள் குறித்து 1954க்கு அறிவிக்க முடியும் Posted by தென்னவள் - September 23, 2016 பிள்ளைகளை பாடசாலையில் சேர்ப்பதற்கு லஞ்சம் கோரும் அதிபர்கள் தொடர்பில் 1954 என்ற இலக்கத்தினை தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என…
பாடசாலைக்கு செல்ல மாட்டேன் என கூறியதால் தான் அடித்தேன்-தாய் Posted by தென்னவள் - September 23, 2016 நீர்வேலி பகுதியில் சிறுமியை தாக்கிய தாயாரை எதிர்வரும் 07ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான்…
ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை Posted by தென்னவள் - September 23, 2016 நாடாளுமன்றத்தின் கௌரவத்தை பாதிக்கும் வகையில் செயற்படும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் கரு…
சர்வதேச அளவில் அனைத்து நோய்களை ஒழிக்க ரூ.20 ஆயிரம் கோடி நிதி Posted by தென்னவள் - September 23, 2016 சர்வதேச அளவில் நோய் ஒழிப்புக்காக ரூ.20 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்குவதாக பேஸ்புக் நிறுவனர் ‘மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.
ஐ.நா.வில் பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் பகிரங்க குற்றச்சாட்டு Posted by தென்னவள் - September 23, 2016 தீவிரவாதிகளை உருவாக்கி தாக்குதல் நடத்த ஏவுகிறது என இந்தியாவை தொடர்ந்து ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தான் மீது ஐ.நா. சபையில் பகிரங்கமாக குற்றம்…