நானுஓயா டெஸ்போட் பகுதியில் புதிய பாலம் மற்றும் வீதி அமைப்பிற்கான அடிக்கல் நாட்டல்

Posted by - November 6, 2025
நானுஓயா டெஸ்போட் மற்றும் டெஸ்போட் கீழ் பிரிவுகளில் புதிய  பாலம் மற்றும் வீதி  அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பிரதேச…

வெலிகம பிரதேச சபை: தலைவர் பதவிக்கான வெற்றிடத்தை நிரப்ப தேர்தல் நடத்த திட்டம்

Posted by - November 6, 2025
வெலிகம பிரதேச சபையின் தலைவர் பதவிக்கான வெற்றிடத்திற்கு புதிய தலைவரை நியமிப்பதற்காக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில துணை முதல்வரை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

Posted by - November 6, 2025
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் D.K.சிவகுமாருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில், மரியாதை நிமித்தமான…

செங்கலடி பகுதியில் காட்டு யானைகளால் ஒரே இரவில் பரவலான சேதம்

Posted by - November 6, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிஓடை மற்றும் பாலாமடு பகுதிகளில் காட்டு யானைகள் நேற்று ஒரே இரவில்…

எதிர்க்கட்சி திட்டமிட்ட, மக்கள் ஆட்சிக்கான பட்ஜெட்டும் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்

Posted by - November 6, 2025
இம்முறை எதிர்க்கட்சியில் இருந்து உருவாக்கப்பட்ட திட்டமிட்ட, மக்கள் ஆட்சியின் பட்ஜெட் முன்வைக்கப்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்த முன்னாள்…

திருகோணமலை வீதிகளில் கட்டாக்காலி மாடுகள்: பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

Posted by - November 6, 2025
திருகோணமலை நகரில் உள்ள வீதிகளில் திரியும் கட்டாக்காலி மாடுகளினால் வீதியால் பாதுகாப்பாக பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விபத்துகள் ஏற்படுவதாகவும்…

போயா தினத்தில் கசிப்பு கடத்திய முச்சக்கரவண்டி சாரதி கைது

Posted by - November 6, 2025
போயா தினத்தில் ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு முச்சக்கரவண்டியில் சூட்சுமமாக மறைத்துவைத்து, கசிப்பு கடத்திய நபர் ஒருவரை ஏறாவூர் சவுக்கடி…

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை பரிசீலித்த ஜனாதிபதி

Posted by - November 6, 2025
2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (05) இரவு ஜனாதிபதி…

மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பணிநீக்கம்

Posted by - November 6, 2025
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பித்துவந்த ஆசிரியர் ஒருவர், சில மாணவர்களுடன் இணைந்து பல பாடசாலை மாணவிகளைப் பாலியல்…