ஜனாதிபதியை நெருங்க முற்பட்ட நபரால் பரபரப்பு (படங்கள் இணைப்பு)

Posted by - October 2, 2016
தேசிய விளையாட்டு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதியை நோக்கி திடிரென பொது மகன் ஒருவர் ஓடிச் சென்றதால் அங்கு பதற்றம்…

தேசிய விளையாட்டு விழாவில் மேல் மாகாண அணி 254 பதங்கங்களை பெற்று முதலிடத்தில் (படங்கள் இணைப்பு)

Posted by - October 2, 2016
யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற 42 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் மேல் மாகாண அணி 254 பதக்கங்களை பெற்று ஜனாதிபதி…

புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும்-இரா.சம்பந்தன்(காணொளி)

Posted by - October 2, 2016
ஒன்றினைந்த நாட்டுக்குள் சகல ,ன மக்களும் ,லங்கையர்கள் என்ற அடிப்படையில் சமாதானத்துடனும் சகல உரிமைகளுடனும் வாழக் கூடிய புதிய அரசியல்…

மோடிக்கு எச்சரிக்கை – புறா மூலம் வந்தது

Posted by - October 2, 2016
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு புறா மூலம் எச்சரிக்கை கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அனுப்பட்ட…

மெக்சிகோவில் எரிமலை வெடிப்பு

Posted by - October 2, 2016
மெக்சிகோவில் ஜலிஸ்கோ மாகாணத்தில் உள்ள கொலிமா எரிமலை வெடிக்க ஆரம்பித்துள்ளது. அதனால் அங்கிருந்து கடும்புகையும், சாம்பலும் வெளியேறி காற்றில் பரவி…

சுவிட்சிலாந்தின் 2 முக்கிய பிரதிநிதிகள் இலங்கை செல்கின்றனர்

Posted by - October 2, 2016
சுவிட்சிலாந்தின் 2 முக்கிய பிரதிநிதிகள் அடுத்த வாரம் இலங்கை செல்கின்றனர். அடுத்த வாரம் அளவில் அவர்கள் இந்தியாவிற்கான விஜயத்தினை மேற்கொள்ள…

பொய்களை நம்பி மக்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்த வேண்டாம்-வடக்கு முதல்வர்(காணொளி)

Posted by - October 2, 2016
1958ஆம் ஆண்டு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை தமிழர்கள் வெட்டிக்கொலை செய்ததாக கட்டுக்கதைகள் கட்டப்பட்டதாலேயே, பல தமிழ் மக்கள் அழிக்கப்பட்டதாக…

ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் 700 பிரதிநிதிகள்

Posted by - October 2, 2016
இலங்கையில் நடைப்பெறவுள்ள ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் 700 பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசெம்பர் மாதம் 9ஆம் திகதி கொழும்பில்…

ஜெயலலிதாவை பரிசோதித்த பிருத்தானிய மருத்துவர்

Posted by - October 2, 2016
சென்னையில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் உடல்நிலையை பிருத்தானிய விசேட மருத்துவர்கள் பரிசோதித்துள்ளனர்.…

ஆசிரியர் சங்கம் போராட்டம்

Posted by - October 2, 2016
எதிர்வரும் 5ஆம் திகதி பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது. அனைத்து ஆசிரிய உதவியாளர்களையும் ஒன்றிணைத்து…