ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் 700 பிரதிநிதிகள்

278 0

logo-finalஇலங்கையில் நடைப்பெறவுள்ள ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் 700 பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசெம்பர் மாதம் 9ஆம் திகதி கொழும்பில் இந்த மாநாடு நடத்த அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான அமைச்சரவை அனுமதி ஏற்கனவே கிடைத்ததாக சட்;டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்தனாயக்க தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் 2016 ஊழல் எதிர்ப்பு உச்சி மாநாட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரதிநிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.