வட- கிழக்கு மாகாண சபையை கலைக்குமாறு கருணாநிதி தூது அனுப்பியிருந்தார்- வரதராஜ பெருமாள்

Posted by - October 4, 2016
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி, விடுதலைப் புலிகளின் கோரிக்கைக்கு அமைய, வட- கிழக்கு மாகாண சபையை கலைக்குமாறு தனக்கு…

மலையகத்தில் தொடரும் போராட்டங்கள்(காணொளி)

Posted by - October 4, 2016
தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள விடயத்தில் முதலாளிமார் சம்மேளனமே இடையூறு விளைவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொண்டு வருவது…

கிளிநொச்சியில் பொதுமகன் பொலிஸாரால் தாக்கப்பட்ட வழக்கு- உதவிப்பொலிஸ் அத்தியட்சகரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவு(காணொளி)

Posted by - October 4, 2016
கிளிநொச்சி உதவிப்பொலிஸ் அத்தியட்சகரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கிளிநொச்சி பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சமயம் பொலிசாருக்கு…

இனப்பாகுபாடு இன்றும் இருக்கிறது-முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்

Posted by - October 4, 2016
தமிழ் சிங்கள இனப்பாகுபாடு தற்போதைய ஆட்சியிலும் தொடர்கின்ற காரணத்தினால் புதிய அரசியல் யாப்பு தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குமா…

இரணைமடுக்குள நிர்மாணப் பணியின்போது இளைஞன் பலி

Posted by - October 4, 2016
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில்,…

விக்னேஸ்வரனைக் கொலை செய்வதற்கான சதி தொடர்பில் விசாரிக்க வேண்டும்-மாவை சேனாதிராசா(காணொளி)

Posted by - October 4, 2016
வடக்கு மாகாண முதலமைச்சர் தமக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்த கருத்து தொடர்பாக அரசு முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்…

தமிழரின் வளங்களை அழிக்க வடக்கு ஆளுநர் நடவடிக்கை-ஸ்ரீதரன்

Posted by - October 4, 2016
தமிழர் தாயகப் பிரதேசத்தின் கனிய வளங்களை அழிக்கும் நோக்கில் வடக்கு மாகாண ஆளுநர் செயற்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

சீனாவில் முந்தைய கின்னஸ் சாதனையை முறியடித்த 953 கலைஞர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி

Posted by - October 4, 2016
சீனாவில் 953 கலைஞர்கள் பங்கேற்று நிகழ்த்திய இசை நிகழ்ச்சி இதற்கு முந்தையை கின்னஸ் சாதனையை முறியடித்து சாதனை படைத்துள்ளது.

சிரியாவில் திருமண மண்டபத்தில் வெடிகுண்டு தாக்குதல்

Posted by - October 4, 2016
சிரியா நாட்டில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தற்கொலைப் படை வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர்.சிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள…