தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள விடயத்தில் முதலாளிமார் சம்மேளனமே இடையூறு விளைவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொண்டு வருவது…
கிளிநொச்சி உதவிப்பொலிஸ் அத்தியட்சகரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கிளிநொச்சி பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சமயம் பொலிசாருக்கு…