ஆசிய ஒத்துழைப்பு மாநாட்டில் இன்று மைத்திரி விசேட உரை

Posted by - October 10, 2016
ஆசிய வலயத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஆசிய ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார். 34…

புதிய கட்சி தம்மால் அல்ல, மக்களால் உருவாக்கப்படும் – மஹிந்த

Posted by - October 10, 2016
ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் இரத்தினபுரியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் ஊடாக அரசாங்கதிற்கான மக்கள் எதிர்ப்பை அறிந்துகொள்ள முடிந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த…

இந்தியவும் ரஷ்யாவும் இலங்கையில் முதலீடு

Posted by - October 10, 2016
மருந்துப்பொருட்களை உற்பத்தி செய்வதற்கு இந்தியா ரஷ்யா உள்ளிட்ட சில வெளிநாடுகள் இலங்கையில் முதலீடு செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான…

தமிழர்- தேசிய இனமாக உலகப் பரிமாணம் பெற்றாக வேண்டும்: தி. திருச்சோதி,அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை

Posted by - October 10, 2016
அமெரிக்காவில் நடைபெறும் “தமிழர்கள் இழந்த தமது இறையாண்மையை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமையுடன் வாழவேண்டும் ” எனும் கருத்தரங்கில் அனைத்துலக ஈழத்தமிழர்…

அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 5 இந்தியர்கள்

Posted by - October 10, 2016
அமெரிக்காவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஐந்து தொழிலதிபர்கள் இந்த ஆண்டு இடம்பிடித்துள்ளனர்.

முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா

Posted by - October 10, 2016
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சி யான சூரசம்ஹாரம் இன்று (அக்.10) நள்ளிரவு…

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தல்: பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை

Posted by - October 10, 2016
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து, நிவாரண நடவடிக்கை களை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள்…

ஜெயலலிதா உடல்நிலை தொடர்ந்து கண்காணிப்பு

Posted by - October 10, 2016
சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 18–வது நாளாக சிகிச்சை பெறும் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையை தொடர்ந்து டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர். வெங்கையா…

ஏமன் நாட்டில் இறந்த ஒருவரின் இறுதிச்சடங்கில் குண்டுமழை

Posted by - October 10, 2016
ஏமன் நாட்டில் இறந்த ஒருவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியின்போது சவுதி கூட்டுப்படையினர் குண்டுமழை பொழிந்தனர். இதில் 140–க்கும் மேற்பட்டவர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.…