விடுதலைப் போராட்டத்தில் தமிழீழப் பெண்கள்!

Posted by - October 10, 2016
எமது சமூகத்தில் வேரூன்றியிருந்த, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். ண்ணானவள்இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட…

சிங்கள அரசும் மலையக அரசியல் தலைமைகளும்.-சிவகரன்!

Posted by - October 10, 2016
நூற்றாண்டுகளிற்கு மேலாக மலையக மக்களின் அடிப்படை வாழ்வியல் தொழில்பிணக்கு, நிலவுரிமை, ஊதியஉயர்வு விவகாரம். என அவர்களை அடிமைகளாகவே சிறைப்படுத்தி வைத்திருக்கிறது.…

சிங்களவரின் அட்டூழியங்களுக்குள்ளான தமிழர்-அமைச்சர் சுவாமிநாதன்(காணொளி)

Posted by - October 10, 2016
எத் தடைகள் வந்தாலும் அரசு தமிழ் மக்களை கைவிடாது என்று அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கு தேவையானவற்றை…

கூட்டமைப்பில் உறுப்பினராக இருப்பது புலிகள் இயக்க உறுப்பினராக இருப்பதற்குச் சமனானது

Posted by - October 10, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினராக இருப்பது விடுதலைப் புலிகள் அமைப்பில்உறுப்பினராக இருப்பதற்கு சமமானது என்று கனேடிய சமஷ்டி நீதிமன்றம் ஒன்று…

விடுதலைப்புலிகள் காலத்தில் இருந்த ஒழுக்கம்-முள்ளிவாய்க்காலுடன் மரணித்துவிட்டது!

Posted by - October 10, 2016
தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட காலத்தில் வடக்கு கிழக்கில் இருந்தஒழுக்கம் முள்ளிவாய்காலுடன் மரணித்துவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட…

ஜேர்மன் உயர்ஸ்தானிகர் இன்று கிளிநொச்சிக்கு விஜயம்(காணொளி)

Posted by - October 10, 2016
ஜேர்மன் உயர்ஸ்தானிகர் கிளிநொச்சிக்கு இன்று விஜயம் செய்தார். இன்று கிளிநொச்சி ஜேர்மன் தொழிற் பயிற்சி நிறுவனத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான…

இலங்கையில் அரசியல் சாசன மறுசீரமைப்பு மிகவும் அவசியமானது

Posted by - October 10, 2016
இலங்கையில் அரசியல் சாசன மறுசீரமைப்பு மிகவும் அவசியமானது.என சுவிட்சர்லாந்தின் சபாநாயகர் Christa Markwalder தெரிவித்துள்ளார். இலங்கையில் மேற்கொள்ளப்பட உள்ள அரசியல்…

தனி நாடு கிடைக்கும் வரை பிரபாகரன்கள் உருவாகிக் கொண்டே தான் இருப்பார்கள்

Posted by - October 10, 2016
தகப்பனார் திருவேங்கிடம் வேலுப்பிள்ளை ,தாயார் பார்வதியம்மாள் , அண்னன் மனோகரன் , அக்கா ஜெகதீஸ்வரி , மற்றும் அக்கா வினோதினி…

புற்றுநோய் வைத்தியசாலைக்கான நடைபவனி கிளிநொச்சியை வந்தடைந்தது(காணொளி)

Posted by - October 10, 2016
புற்றுநோய் வைத்தியசாலைக்கான நிதியை சேகரிக்கும் நோக்கில் இயக்கச்சியில் ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் கிளிநொச்சியை வந்தடைந்தது. கராப்பிட்டியவில் அமையவுள்ள புற்றுநோய் வைத்தியசாலைக்கான நிதியை…

ஓர் இனம் புரியாத உணர்வு நிலையில் இந்த உருளும் இருக்கையில் நான் இருந்துகொண்டு இருக்கின்றேன்

Posted by - October 10, 2016
இங்கு ஓரு இனம் புரியாத உணர்வு நிலையில் இந்த உருளும் இருக்கையில் நான் இருந்துகொண்டுஇருக்கின்றேன்.