எனது தந்தையின் புகழை களங்கப்படுத்தவே அவதூறு-மு.க.அழகிரி

Posted by - October 12, 2016
எனது தந்தையின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தவே அவதூறான தகவல் பரப்பப்பட்டுள்ளது என்றும், அவதூறு பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க…

முதல்வராகும் நோக்கில் காய் நகர்த்தும் சசிகலா

Posted by - October 12, 2016
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக கடந்த மாதம் 22ஆம் திகதி அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று…

புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதிதிரட்டும் நடைபவனி இன்று மாங்குளத்திலிருந்து ஆரம்பம்(படங்கள்)

Posted by - October 12, 2016
யாழ்ப்பாணம் பருத்தித்துறையிலிருந்து ஹம்பாந்தோட்டை தேவேந்திரமுனை வரையிலான புற்றுநோய் வைத்தியசாலைக்கு நடைபவனி, ஏழாம் நாளாக இன்று காலை மாங்குளத்திலிருந்து ஆரம்பமானது. காராப்பிட்டியவில்…

மஹிந்தவை ஏமாற்றிய கருணா!

Posted by - October 12, 2016
கடந்த அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக செயற்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் மஹிந்த ராஜபக்சவுடன் நெருங்கிய…

திருமலையிலுள்ள இந்து ஆலயங்களை அப்பகுதி மக்களிடமே கொடுங்கள்-இந்துக் குருமார் சங்கம்

Posted by - October 12, 2016
  திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழர்களின் பாரம்பரிய ஆலயங்களை அப்பகுதி மக்களிடமே கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மூதூர் இந்து குருமார் சங்கம்…

ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்

Posted by - October 12, 2016
  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியாவிற்கு நாளை மறுதினம் செல்லவுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர…

அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக தண்டனையா?

Posted by - October 12, 2016
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக தண்டனை விதிக்கப்படுவது குறித்து நாளை மறுதினம் ஜனாதிபதி தீர்மானிக்கவுள்ளார்.

அதிபர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து விட்டு ஆசிரியர்களாக கடமையாற்றுகின்றோம்

Posted by - October 12, 2016
தரம் மூன்று அதிபர்களுக்கான போட்டி பரீட்சையில் சித்தியடைந்து விட்டு பாடசாலையில் ஆசிரியர்களாகவும்இ பணியாளர்களாகவும் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றோமென அதிபர் சங்கப் பிரதிநிதி…

இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பும் அகதிகள் எதிர்கொள்ளும் சவால்கள்!

Posted by - October 12, 2016
தென்னிந்தியாவிலிருந்து தமது சொந்த நாட்டிற்குத் திரும்பும் இலங்கை அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் இவ்வாறு திரும்பி வரும் மக்களின்…

சீனாவுக்கு 15ஆயிரம் ஏக்கர் காணிகளை வழங்குகின்றது சிறீலங்கா

Posted by - October 12, 2016
தென் மாகாணத்தில் சிறப்பு பொருளாதார வர்த்தக வலையத்தை உருவாக்குவதற்காக சீனாவுக்கு சிறீலங்கா அரசாங்கம் 15ஆயிரம் ஏக்கர் நிலத்தினை நீண்டகால குத்தகைக்கு…