தமிழில் தேசிய கீதம் பாடியமைக்கு எதிரான மனு விசாரணைக்கு!

Posted by - October 14, 2016
சுதந்திர தின நிகழ்வில் இலங்கை தேசிய கீதத்தை தமிழில் பாட அரசாங்கம் எடுத்த முடிவு சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி…

முரண்பாட்டை சமாதானப்படுத்திய ரஞ்சன் ராமநாயக்க

Posted by - October 14, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டதாகவும் இருவரையும் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க…

சண்டேலீடர் பத்திரிகை ஆசிரியரை நானே கொலைசெய்தேன் எனக் கூறிவிட்டு புலனாய்வு அதிகாரி தூக்கிட்டு தற்கொலை!

Posted by - October 14, 2016
சண்டேலீடர் பத்திரிகையாசிரியரை தானே கொலை செய்ததாக ஓய்வுபெற்ற முன்னாள் புலனாய்வு அதிகாரியொருவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வவுனியாவில் கிணற்றிலிருந்து ஒருதொகை வெடி பொருட்கள் மீட்பு!

Posted by - October 14, 2016
வவுனியா – தச்சன்குளம் பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து ஒரு தொகுதி வெடிபொருட்கள் இன்று வவுனியா பொலிஸாரினால்…

எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமங்கள் நிறுவனத்தின் 35 வருட நிறைவு இன்று(காணொளி)

Posted by - October 14, 2016
எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமங்கள் என்னும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனத்தின் 35வது ஆண்டு நிறைவு நிகழ்வு இன்று நடைபெற்றது. எஸ்.ஓ.எஸ்நிறுவனத்தின்…

கிளிநொச்சி கூட்டுறவு சங்கத்திற்கு குளிர்களி இயந்திரம்(படங்கள்)

Posted by - October 14, 2016
கிளிநொச்சி கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்திற்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.பசுபதிப்பிள்ளையால் இன்று குளிர்களி இயந்திம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கால்நடை…

வவுனியாவில் இரு பொலிஸ் நிலையங்கள் நாளை திறப்பு

Posted by - October 14, 2016
வவுனியாவில் இரண்டு பொலிஸ் நிலையங்கள் நாளையதினம் திறந்துவைக்கப்படவுள்ளன. வவுனியா ஈச்சக்குளம் புதிய பொலிஸ் நிலையம் மற்றும் போகஸ்வௌ புதிய பொலிஸ்…

திருகோணமலையில் யானை தாக்கி ஒருவர் பலி

Posted by - October 14, 2016
திருகோணமலை-குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திரியாய் பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலை-குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திரியாய் பகுதியில் நேற்றிரவு…

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் கையெழுத்து வேட்டை(காணொளி)

Posted by - October 14, 2016
அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்ய வலியுறுத்தி வவுனியாவில் இன்று கையெழுத்து வேட்டையொன்று நடைபெற்றது. அரசியல்கைதிகளை உடனே விடுதலை செய்ய…

யாழ்ப்பாணத்தில் பொலிஸின் 150 ஆண்டு நிறைவு விழா(காணொளி)

Posted by - October 14, 2016
ஸ்ரீலங்கா பொலிஸின் 150ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா பொலிஸின் 150ஆவது ஆண்டு நிறைவு விழா…