யாழில் பொலிஸ் பாதுகாப்புடன் இந்து ஆலயம் இடித்தழிப்பு

Posted by - October 19, 2016
யாழில்.இந்துக்களின் விரத நாளான ஆவணி ஞாயிறுதினத்தில்நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்து ஆலயம் பொலிசாரின் பாதுகாப்புடன் இடித்தழிக்கப்பட்டு உள்ளது.குறித்த ஆலயத்தில் இருந்த…

யாழ் நகரப்பகுதியில் விபத்து-இருவர் காயம்

Posted by - October 19, 2016
யாழ் தட்டாதெருச் சந்தியில்  முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிள்  ஒன்றும் விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். இன்று காலை 10.30 மணியளவில்…

திஸ்ஸ அத்தநாயக்க விளக்கமறியலில்

Posted by - October 19, 2016
ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற…

கவிஞர் காசி ஆனந்தன் ஜெயலலிதா உடல்நிலையில் குறித்து கருத்து

Posted by - October 19, 2016
18.10.2016 அன்று இந்திய ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் தலைவரான கவிஞர் காசி ஆனந்தனும்,செயலாளரான பரமு பாலனும்(மூர்த்தி),நிர்வாக உறுப்பினரான மு.திருநாவுக்கரசு அவர்களும், தமிழக…

இழுவை படகு மீன் பிடியை நிறுத்தக்கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - October 19, 2016
உள்ளுர் இழுவை படகு மீன் பிடியை நிறுத்தக்கோரி யாழ் கச்சேரி முன்பாக நெடுந்தீவு மீனவர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை…

யாழ் பல்கலையில் போதைப்பொருள் விழிப்புணர்வு

Posted by - October 19, 2016
யாழ் பல்கலைக்கழக உளவியற்த்துறை   மாணவர்களினால் உடல்,உளம் ஆரோக்கியம் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு சார்ந்த கண்காட்சி உளவியற்துறை மாணவர்களால் நடாத்தபட்டு வருகின்றது.…

லசந்த கொலை–மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட இராணுவ அதிகாரியின் சடலம்

Posted by - October 19, 2016
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை கொன்றது தானே என, கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் இராணுவத்தின்…

திருகோணமலை சூழலியல் பிரச்சினைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல்

Posted by - October 19, 2016
திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சூழலியல் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ…

பலஸ்தீனம் தொடர்பான கொள்கையில் நல்லாட்சி அரசு மாற்றுப்போக்கு-அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர்

Posted by - October 19, 2016
முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலமான பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசல் மற்றும் அதன் அருகிலிருக்கும் குப்பதுஸ் ஸஹ்ரா பள்ளிவாசல் முஸ்லிம்களின் தனி…

ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும்- தேசிய பிக்குகள் முன்னணி

Posted by - October 19, 2016
தேசிய வளங்களை விற்பனை செய்யும் ஐக்கிய தேசிய கட்சியின் திட்டங்களுக்கு எதிராக ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என…