லசந்த கொலை வழக்கு- இன்று நீதிமன்றில் விசாரணை

Posted by - October 27, 2016
சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பிலான வழக்கு இன்று (27) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

‘ஆவா குறூப்’ மேஜர் ஜெனரல் மகிந்த கத்துருசிங்கவாலேயே உருவாக்கப்பட்டது!

Posted by - October 27, 2016
உந்துருளிகளில் சென்று கொள்ளைகளில் ஈடுபடும் ஆவா குறூப் என அழைக்கப்படும் கொலைசெய்யும் கும்பலை மகிந்த ராஜபக்ஷ காலத்தில் வடக்கின் பாதுகாப்புப்…

தீபாவளி புடவை வியாபாரம் செய்யும் சிங்கள மாணவர்கள்!!

Posted by - October 27, 2016
தமிழர் பண்டிகையான தீபாவளி திருநாளை முன்னிட்ட்டு முனியப்பர் வீதியில் நடை பதை வியாபாரிகள் கடைகள் அமைப்பது வழமையானது. அதிலும் குறிப்பாக…

மன்னாரில் கடற்படையினர் அட்டகாசம், 71 மீனவர்கள் கைது!

Posted by - October 27, 2016
மன்னார், முத்தரிப்புத் துறையில் கடற்படையினரால் 71 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மீனவர்களின் 13 படகுகளும் கடற்படையினரால் பறிக்கப்பட்டுள்ளன.

இன்று கஜன் சுலக்சன்…. நாளை? – புகழேந்தி தங்கராஜ்

Posted by - October 27, 2016
இலங்கையில் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் அதன்மூலம் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும்……. நல்லிணக்கம் தொடர்பான வாக்குறுதிகளை வைத்தே ஆட்சியைப் பிடித்த…

கேரளாவில் இருந்து வரும் கோழி, முட்டைகளை வாங்க வேண்டாம்: தமிழக அரசு

Posted by - October 27, 2016
அண்டை மாநிலங்களில் பறவை காய்ச்சல் அறிகுறி காணப்படுவதால் கேரளாவில் இருந்து வரும் கோழி, முட்டைகளை வாங்க வேண்டாம் என்று தமிழக…

மு.க.ஸ்டாலினை விமர்சனம் செய்வதா?: திருநாவுக்கரசர்

Posted by - October 27, 2016
அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டிய மு.க.ஸ்டாலினை விமர்சனம் செய்ததற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்…

அமெரிக்க படைகளை வெளியேற்ற விரும்பும் பிலிப்பைன்ஸ் அதிபர்

Posted by - October 27, 2016
பிலிப்பைன்சில் உள்ள அமெரிக்க படைகள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் வெளியேற வேண்டும் என அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே தெரிவித்துள்ளார்.

பத்திரிகை அட்டைப்படத்தால் உலகப்புகழ் பெற்ற ஆப்கன் அகதி பெண் பாகிஸ்தானில் கைது

Posted by - October 27, 2016
பத்திரிகை அட்டைப்படத்தால் உலகப்புகழ் பெற்ற ஆப்கன் அகதி பெண் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார்.