சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில்

Posted by - April 24, 2024
சிங்கப்பூரில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிருஷ்ணன். இவரது காதலி மல்லிகா பேகம் ரஹமான்சா அப்துல் ரஹ்மான். ஏற்கனவே…
Read More

காசா வடக்கு எல்லையில் வசிப்பவர்கள் உடனே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

Posted by - April 24, 2024
கடந்த ஆண்டு அக்போடர் மாத துவக்கத்தில் இஸ்ரேல் நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்த ஹமாஸ் அமைப்பினர், கண்ணில் தென்பட்டவர்களை கண்மூடித்தனமாக சுட்டுக்…
Read More

ஜெயில் அறை போன்ற அமைப்புடன் வாடகைக்கு விடப்படும் குடியிருப்பு

Posted by - April 24, 2024
ஜெயில் அறை போன்ற அமைப்புடன் கூடிய குடியிருப்பு ஒன்று மாதம் ரூ.77 ஆயிரம் வாடகைக்கு விடப்படுவதாக ஒரு வீடியோ இணையத்தில்…
Read More

பிரெஞ்சு நகரமொன்றில் ஒரு யூரோ விலையில் வீடு: ஒரே ஒரு நிபந்தனை

Posted by - April 24, 2024
பிரெஞ்சு நகரமொன்றில், பெரிய வீடொன்று ஒரு யூரோவுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. அத்துடன், அந்த வீட்டை பழுதுபார்க்கும் செலவுக்கும் நகர…
Read More

எலொன் மக்ஸ்க் திமிர்பிடித்த கோடீஸ்வரர் ; அவுஸ்திரேலிய பிரதமர் சாடல்

Posted by - April 24, 2024
எலொன் மக்ஸ்கினை திமிர்பிடித்த கோடீஸ்வரர் என அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் சாடியுள்ளார். சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து வீடியோவை…
Read More

ஜெர்மனியில் சீனாவுக்கு உளவு பார்த்த 3 பேர் கைது

Posted by - April 23, 2024
ஜெர்மனியின் டஸ்ஸல்டோர்ப் நகரில் வசித்து வந்த தம்பதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். பின்னர் ஜெர்மனியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்துடன்…
Read More

மருமகளை கிரேனில் வைத்து 7-வது மாடிக்கு அழைத்து சென்ற மாமியார்

Posted by - April 23, 2024
மாமியார்- மருமகள் இடையேயான உறவு பெரும்பாலான குடும்பங்களில் எப்போதும் சண்டையாகவே இருக்கும். விதிவிலக்காக சில குடும்பங்களில் மட்டுமே மருமகள் மீது…
Read More

தபால் ஓட்டு போட மறுப்பு: 112 வயதிலும் ஜனநாயக கடமையாற்ற காத்திருக்கும் பெண்

Posted by - April 23, 2024
பாராளுமன்றத் தேர்தல் கடந்த 19-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடந்து வருகிறது. வாக்காளர்கள் வாக்களிக்க இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு…
Read More

மலேசியாவில் இராணுவ ஒத்திகையின் போது இரு ஹெலிக்கொப்டர்கள் மோதி விபத்து ; 10 பேர் பலி

Posted by - April 23, 2024
மலேசியாவில் இராணுவ ஒத்திகையின் போது இரண்டு கடற்படை ஹெலிக்கொப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 10  பேர் உயிரிழந்துள்ளனர்.
Read More