மழை வெள்ளம் வழிந்தோட முடியாமல் குடியிருப்புக்குள் ; அவதியுறும் மக்கள்

Posted by - December 21, 2023
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்துவருகின்ற பலத்த மழைவீழ்ச்சியால் தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், மக்கள் குடியிருப்புக்களிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இதனால் மக்கள்…
Read More

யாழ் விவசாயிகளுக்கு அழுகிய விதை உருளைக்கிழங்கு : அங்கஜன் ஜனாதிபதிக்கு கடிதம்

Posted by - December 21, 2023
யாழ்ப்பாண விவசாயிகளுக்கு வழங்கவென கொண்டுவரப்பட்ட 21 மெற்றிக் தொன் விதை உருளைக்கிழங்குகள் அழுகிய நிலையில் காணப்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணையும்,…
Read More

மிருசுவில் பகுதியில் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 8 பேரின் 23வது நினைவுதினம் அனுஷ்டிப்பு

Posted by - December 21, 2023
தென்மராட்சி மிருசுவில் பகுதியில் கடந்த 2000ஆம் ஆண்டு இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட எட்டு பேரின் 23வது நினைவு தினம் நேற்று…
Read More

யாழ். குடத்தனை கிழக்கில் இரவிரவாக வீடுகளில் வாள் வெட்டுக் குழு தேடுதல் : வாள் வெட்டில் ஒருவர் காயம்

Posted by - December 21, 2023
யாழ்ப்பாணம், குடத்தனை கிழக்கு மாளிகைத்திடல் பகுதியில் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் வாள் வெட்டு சம்பவத்தின் தொடர்சியாக வியாழக்கிழமை (21) வாள்…
Read More

துன்னாலையில் பெண்ணொருவர் கைது

Posted by - December 21, 2023
யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை மேற்கு பகுதியில், 37 வயதான பெண்ணொருவர், போதை பொருளுடன் நெல்லியடிப் பொலிஸாரால் இன்றையதினம் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.…
Read More

யாழில். வாட்ஸ் அப் செயலி ஊடாக போதை பொருள் வியாபாரம்

Posted by - December 21, 2023
யாழ்ப்பாணத்தில் வாட்ஸ் அப் செயலி ஊடாக போதை பொருள் வியாபாரம் நடைபெற்று வந்தமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
Read More

முல்லைத்தீவில் நடந்து சென்ற இளம் குடும்பஸ்தர் மீது தாக்குதல்

Posted by - December 21, 2023
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமுழமுனை கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள்…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினால் துணுக்காயில் பதிவு நடவடிக்கை

Posted by - December 21, 2023
காணாமல் போனோர் உறவுகளிடமிருந்து மேலதிகமான பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினால் நேற்றைய தினம் (20) துணுக்காய் பிரதேச…
Read More

ஜனாதிபதியை சந்திக்கமாட்டேன் என்கிறார் சி.வி

Posted by - December 21, 2023
ஐனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஐனாதிபதியுடனான சந்திப்பில் தான் பங்கேற்கமாட்டேன் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற…
Read More

சம்மாந்துறையில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

Posted by - December 20, 2023
சம்மாந்துறை பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை (19) மேற்கொண்ட போதை ஒழிப்பு சுற்றி வளைப்பின் போது 6640 மில்லி கிராம் ஐஸ்…
Read More