இந்திய பொருளாதாரத்துடன் இலங்கை இணைய வேண்டும்

Posted by - April 22, 2023
திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் டில்லியுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம். வேகமாக வளரும் இந்திய பொருளாதாரத்துடன் இலங்கையை இணைத்து…
Read More

25 நிர்வாக மாவட்டங்களிலும் பாதுகாப்பு பணிகளில் முப்படை

Posted by - April 22, 2023
  பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும், அமைதியைப் பேணுவதற்காகவும் 25 நிர்வாக மாவட்டங்களிலும் முப்படையினரை பாதுகாப்பு பணிகளில் நிலைநிறுத்துவதற்கான வர்த்தமானி…
Read More

கால்நடைகளைப் பாதுகாக்குமாறு அறிவுறுத்தல்

Posted by - April 22, 2023
வெப்பமான வானிலையில் இருந்து கால்நடைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார சேவைகள் திணைக்களம் பொதுமக்களை…
Read More

செயற்கை நுண்ணறிவிற்காக பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

Posted by - April 22, 2023
செயற்கை நுண்ணறிவிற்காக அடுத்த வருடம் பில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடுசெய்வதாக ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
Read More

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் ; 8,000 கோடி ரூபா இலஞ்சம் பெற்ற சிங்கள இலங்கையர் யார் ?

Posted by - April 22, 2023
எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் கடன் வளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு நட்டஈடு பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச சட்டத்தின் பிரகாரம் வழக்கு தாக்கல்…
Read More

பொதுஜன பெரமுனவின் பொதுச்சபை கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களை சவாலுக்குட்படுத்துவேன்!

Posted by - April 22, 2023
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்சபை கூட்டத்தின் அரசியலமைப்பு ரீதியான ஏற்பாடுகள் மற்றும் பொதுச்சபை கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் செல்லுபடியாகும் தன்மை…
Read More

அக்குறணையிலுள்ள பள்ளிவாசலில் தாக்குதல் நடத்தப்படக்கூடுமென போலித் தகவல் வழங்கியவர் கைது

Posted by - April 22, 2023
கண்டி – அக்குறணை பகுதியிலுள்ள பள்ளிவாசலொன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படக்கூடுமென அவசர தொலைபேசியூடாக போலித் தகவல் வழங்கியதாக கூறப்படும்…
Read More

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்து அமெரிக்கா பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியம் கடும் அதிருப்தி

Posted by - April 22, 2023
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் காணப்படும் ஏற்பாடுகள் காரணமாக இலங்கை ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை இழக்கும் ஆபத்து உருவாகியுள்ளது.
Read More

ஒற்றுமை, நல்லிணக்கம், சமாதானம், அபிவிருத்திக்காக பிரார்த்திப்போம்!

Posted by - April 22, 2023
அல்லாஹ்வுடனான உறவை மேம்படுத்துவதற்காகவும் தக்வா உள்ளவர்களாக நாம் ஆகுவதற்காகவும் எம்மீது கடமையாக்கப்பட்ட நோன்பை நோற்று, அதனைத் தொடர்ந்து ‘ஈதுல் பித்ர்’…
Read More