வைகோ தனது மரியாதையை இழந்து வருகிறார்- வானதி சீனிவாசன்

Posted by - February 13, 2019
பிரதமருக்கு கருப்பு கொடி காட்டுவதன் மூலம் வைகோ தனது மரியாதையை இழந்து வருவதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா…
Read More

பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம்- சட்டசபையில் மசோதா தாக்கல்

Posted by - February 13, 2019
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட…
Read More

தலைவாசலில் ரூ.396 கோடி செலவில் கால்நடை தொழில் பூங்கா- முதலமைச்சர் பழனிசாமி

Posted by - February 13, 2019
சேலம் மாவட்டம் தலைவாசலில் ரூ.396 கோடி செலவில் கால்நடை தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…
Read More

ரபேல் விவகாரத்தில் காங்கிரசார் பொய்யான குற்றச்சாட்டு – தமிழிசை

Posted by - February 13, 2019
ரபேல் விவகாரத்தில் காங்கிரசார் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். …
Read More

2000 ரூபாய் உதவித்தொகை வழங்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு!

Posted by - February 13, 2019
ஏழைத் தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் தமிழக அரசின் திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. …
Read More

முக ஸ்டாலினுடன் முகேஷ் அம்பானி சந்திப்பு- மகனின் திருமண அழைப்பிதழ் வழங்கினார்

Posted by - February 12, 2019
திமுக தலைவர் முக ஸ்டாலினை தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானி ஆகியோர் நேரில் சந்தித்து…
Read More

மெட்ரோ ரெயில் தொடக்கத்தால் மாநகர பஸ்களில் கூட்டம் குறைந்தது

Posted by - February 12, 2019
மெட்ரோ ரெயில் சேவை இரு மார்க்கத்திலும் தொடங்கியதாலும் இலவச சேலை வழங்கப்பட்டதாலும் மாநகர பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைந்து வருமானமும்…
Read More

ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் டெல்டா விவசாயிகள் குமுறி எழுவார்கள் – பழ.நெடுமாறன்

Posted by - February 12, 2019
ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் டெல்டா விவசாயிகள் குமுறி எழுவார்கள் என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.  திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை…
Read More

மற்றவர்களை குறை சொல்லியே ஆட்சிக்கு வந்தவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா- அமைச்சர் சீனிவாசன்

Posted by - February 12, 2019
மற்றவர்களை குறை சொல்லியே எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் ஆட்சிக்கு வந்ததாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  திண்டுக்கல் மாவட்டம்…
Read More