ரணில் ஒரு வலிய சீவன்? – நிலாந்தன்

Posted by - February 25, 2018
பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவைப் பற்றி அன்ரன் பாலசிங்கம் தெரிவித்த கருத்துக்கள்தமிழ் மக்கள் மத்தியில் அதிகம் பிரசித்தமானவை. ரணிலை’ஒரு நரி’ என்று…
Read More

இன்று சர்வதேச தாய்மொழி தினம்!

Posted by - February 21, 2018
இன்று சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. மொழியியல் பல்வகைமையும் நிலைபேறுடைய வளர்ச்சிக்கான பன்மொழிச் சூழலும் என்பதே இவ்வாண்டிற்கான தொனிப்பொருளாக அமைந்துள்ளது.
Read More

காற்றிலேறியே விண்ணையும் சாடுவோம் – வான்கரும்புலிகள் சிரித்திரன், ரூபனின் நினைவுநாள்!

Posted by - February 20, 2018
வான்கரும்புலிகள் சிரித்திரன் வீர நினைவுகளில்   வீரனாய் – 07.09.1979 வித்தாய் – 20.02.2009 பிறந்த இடம் – இடைக்காடு …
Read More

உள்ளுராட்சி சபைத்தேர்தல் அமைதிப்புயலா?

Posted by - February 18, 2018
உள்ளுராட்சி சபைத் தேர்தல் ஒருவாறு முடிவடைந்து விட்டது. தேர்தல் ஆணையாளர் மிகக் கடுமையாக நின்றதனால் தேர்தல் துஸ்பிரயோகங்கள் பெரிய அளவிற்கு…
Read More

திரிசங்கு சபைகள்!

Posted by - February 18, 2018
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகளை பின்வருமாறு பொழிவாகக் கூறலாம். 1. கூட்டமைப்பின் ஏகபோகம் சோதனைக்குள்ளாகியுள்ளது. 2. ஒரு சிறிய சைக்கிள் அலை…
Read More

அரசியல் சுனாமி!

Posted by - February 18, 2018
நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளினால் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடிகளுக்கு முடிவு காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், நெருக்கடிகள் உருவாகி ஒரு…
Read More

தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன?

Posted by - February 14, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியலுக்கு எதிரான ‘தற்கொலைப்படை’ என்று, இன்னொரு முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்கா குமாரதுங்கவினால் அழைக்கப்படுகின்றவர்களில், ஸ்ரீ…
Read More

சத்தியமூர்த்தி ஊடகம் என்னும் கருவியைத் தனதாக்கிக் கொண்டார்!

Posted by - February 12, 2018
ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி ஒரு இனத்தின் அடையாளம் ஊடகம் என்பார்கள். அந்த ஊடகத்தை நிர்வகிக்கின்ற அல்லது அதனைப் பிரதிபலிக்கின்ற ஒப்பற்ற…
Read More

உங்களின் மனசாட்சியை தட்டியெழுப்ப என்னுடைய இனிய உயிரை வழங்குகின்றேன்!

Posted by - February 12, 2018
என் இனத்தின் அழிவைத் தடுத்து நிறுத்த தவறிய உலகமே, உங்களின் மனசாட்சியை தட்டியெழுப்ப என்னுடைய இனிய உயிரை வழங்குகின்றேன்.
Read More

புதுக்குடியிருப்புக் கூட்டம் யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது? – நிலாந்தன்

Posted by - February 5, 2018
புதுக்குடியிருப்பில் கூட்டமைப்பு ஒழுங்குபடுத்திய பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களை பொலிசார் சோதனையிட்டுள்ளார்கள். இக்காட்சி இணையப்பரப்பில் பெரும் வாதப் பிரதிவாதங்களை…
Read More