ரூ.40 ஆயிரம் கோடியை தி.மு.க. வீணடித்து விட்டது- ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

Posted by - April 8, 2019
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதாக கூறி ரூ.40 ஆயிரம் கோடியை தி.மு.க. வீணடித்து விட்டதான துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டியுள்ளார். …
Read More

அமைதியை குலைக்க பெரியார் சிலை உடைப்பு – மு.க.ஸ்டாலின் கண்டனம்

Posted by - April 8, 2019
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே நிறுவப்பட்டிருந்த தந்தை பெரியார் சிலையின் தலை சிதைக்கப்பட்டிருப்பதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். …
Read More

பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய வளர்ச்சி நிதி கிடைக்கவில்லை – தினகரன்

Posted by - April 8, 2019
பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய வளர்ச்சி நிதி கிடைக்கவில்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் அ.ம.மு.க.…
Read More

வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரம் பற்றி தவறான தகவல் பரப்பினால் 6 மாதம் ஜெயில்!

Posted by - April 7, 2019
வாக்குப் பதிவினை உறுதி செய்யும் எந்திரத்தை பற்றி தவறான தகவல் பரப்புவோருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று…
Read More

விருத்தாசலம் அருகே குடிநீர் குழாய் அமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

Posted by - April 7, 2019
விருத்தாசலம் அருகே குடிநீர் குழாய் அமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். விருத்தாசலம் அருகே உள்ளது காவனூர் ஊராட்சி. இங்கு…
Read More

வேலூர் தொகுதியுடன் குடியாத்தம்- ஆம்பூர் சட்டசபை தேர்தலை நிறுத்த சதி: கே.பாலகிருஷ்ணன்

Posted by - April 7, 2019
வேலூர் தொகுதியுடன் குடியாத்தம், ஆம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலையும் நிறுத்த சதி செய்கின்றனர் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில…
Read More

ஏழைகளுக்கு கொடுப்பதை தடுக்கும் கட்சி திமுக – எடப்பாடி பழனிச்சாமி

Posted by - April 7, 2019
எப்போதும் ஏழைகளுக்கு கொடுப்பதை தடுக்கும் கட்சியாக திமுக உள்ளது என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.  கரூர் பாராளுமன்ற…
Read More

பொள்ளாச்சி கல்லூரி மாணவி கொலை வழக்கில் இளைஞர் கைது!

Posted by - April 7, 2019
பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவியை கழுத்து அறுத்து கொலை செய்த வழக்கில் தொடர்புடைய இளைஞ்ரை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல்…
Read More

எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கவிழ்க்க மக்கள் தயாராகி விட்டார்கள்- மு.க.ஸ்டாலின் பிரசாரம்

Posted by - April 6, 2019
விழுப்புரத்தில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கவிழ்க்க மக்கள் தயாராகி விட்டார்கள் என…
Read More

ஜெயலலிதா மரணம் – ஆறுமுகசாமி கமி‌ஷன் விசாரணை புதன்கிழமை மீண்டும் தொடக்கம்

Posted by - April 6, 2019
ஜெயலலிதா மரணம் குறித்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் புதன்கிழமை மீண்டும் தொடங்க உள்ளது.  ஜெயலலிதா மரணம்…
Read More