07 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு!

Posted by - November 27, 2021
மட்டக்களப்பு ஏறாவூர் காவற்துறை பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் தளவாய் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஏறாவூர் தளவாய் பகுதியில் உள்ள…
Read More

உயிர்நீத்த உறவுகளுக்காக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆயத்தில், ஆத்மசாந்தி வழிபாடுகளில் ஈடுபட்ட ரவிகரன்

Posted by - November 27, 2021
உயிர்நீத்த உறவுகளுக்காக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில், ஆத்மசாந்தி வழிபாடுகளில் ஈடுபட்ட ரவிகரன் உயிர்நீத்த உறவுகளின் ஆத்ம சாந்தி வேண்டி,…
Read More

“மறக்க முடியுமா எம் மறவர்களை” இன்று எம் மாவீரர் நாள் – கார்த்திகை 27

Posted by - November 27, 2021
எம் இன விடுதலைக்காக இன்னுயிரை நீர்த்த எம் மாவீரச் செல்வங்களை நினைவு கூரும் நாள் இன்று. தமிழர் வரலாற்றிலிருந்து என்றும்…
Read More

கூழாமுறிப்பு புனித சூசையப்பர் ஆலய பூசை வழிபாட்டிற்கு இராணுவத்தால் இடையூறு!

Posted by - November 26, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் காவல்துறை பிரிவுக்குட்ப்பட்ட  கூழாமுறிப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை பூசை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு…
Read More

படகுப்பாதை விபத்துக்கு கிண்ணியா நகர சபையே பொறுப்பேற்க வேண்டும்: மாகாண ஆளுநர்

Posted by - November 26, 2021
கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் படகுப் பாதை கவிழ்ந்து 6 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு கிண்ணியா நகரசபையே பொறுப்பேற்க வேண்டுமென கிழக்கு மாகாண…
Read More

அரசாங்கம் தனது பொறுப்பை தட்டிக்கழித்தமையே கிண்ணியா அனர்த்தத்துக்குக் காரணம் – இம்ரான் மஹ்ரூப்

Posted by - November 26, 2021
அரசாங்கம் குறிஞ்சாக்கேணி பாதை சேவையைச் செய்ய நடவடிக்கை எடுக்காமல் தனது பொறுப்பைத் தட்டிக்கழித்தமையே அனர்த்தத்துக்குக் காரணம் என திருகோணமலை மாவட்ட…
Read More

அறிவித்தது போன்று நினைவேந்தல் நடைபெறும் – மாவை சேனாதிராஜா

Posted by - November 26, 2021
அறிவித்தது போன்று நடைபெறும். எல்லோரும் அஞ்சலி  செய்வார்கள் நீதிமன்றம் தடுத்தது போன்று தெரியவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மா…
Read More

வல்வெட்டித்துறையில் மாவீரர் நினைவேந்தலுக்கு அனுமதி

Posted by - November 26, 2021
யாழ்.வல்வெட்டித்துறை – தீருவில் திடலில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நடத்த நகரசபை உறுப்பினர்கள் அனுமதியளித்துள்ளனர். வல்வெட்டித்துறை – தீருவில்…
Read More

விவாதத்திற்கு சுமந்திரன் தயாரானால் நாங்கள் தயார் – காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்

Posted by - November 26, 2021
பொதுவிவாதத்திற்கு சுமந்திரன் தயாரானால் பதிலளிக்க நாங்கள் தயார் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார்…
Read More

மீன் பிடித்துக்கொண்டு இருந்த இளைஞன் மின்னல் தாக்கி மரணம்

Posted by - November 26, 2021
வவுனியா, இராசேந்திரங்குளம் குளத்தில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த இளைஞன் ஒருவர் மின்னல் தாக்கி மரணமடைந்துள்ளார். இன்று (26) காலை இடம்பெற்ற…
Read More