வடக்கு நிலைமையும் சர்வதேசத்தின் பார்வையும்! -பி.மாணிக்கவாசகம்

Posted by - July 12, 2018
உள்நாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள விஜயகலா விவகாரம், இலகுவில் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. பல்வேறு பரிமாணங்களில் பலதரப்பட்ட கேள்விகளை…
Read More

யாழ்ப்பாணத்து வன்முறைகள்: கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கட்டமைப்புக்களின் அவசியம்!

Posted by - July 8, 2018
யாழ்ப்பாணத்தில் அண்மையில் மிகக் குறுகிய காலத்திற்குள் நடந்த வன்முறைகள் தொடர்பில் முக்கிய அரசியற் பிரமுகர்கள் சிலர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள்
Read More

ராஜபக்ஸவும் சீனாவும் இலங்கையின் துறைமுகத்தை சீனா பெற்றுக்கொண்டது எப்படி?

Posted by - July 6, 2018
இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஸ தனது பதவிக்காலத்தில் தனது நட்பு நாடான சீனாவிடம் கடன் மற்றும் உதவிகளைப் பெறுவதற்காக…
Read More

அதிகரிக்கும் வன்முறைகள்! -பி.மாணிக்கவாசகம்

Posted by - July 6, 2018
நாட்டில் வன்முறைகளும், காடைத்தனங்களும், அடாவடியான செயற்பாடுகளும் அதிகரித்திருப்பதாகப் பலரும் கவலை வெளியிட்டிருக்கின்றார்கள். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, சாதாரண மக்களுடைய நாளாந்த…
Read More

போராட்டத்தில் ஒவ்வொரு திருப்புமுனைகளிலும் கரும்புலிகளின் நாமம் உள்ளது!

Posted by - July 5, 2018
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 1987ம் ஆண்டு யூலை மாதம் 05ம் நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள்…
Read More

அரசியலில் நேர்மையான கள்வரை எவ்வாறு எப்படி இனம் காணலாம்?

Posted by - July 1, 2018
2004ம் ஆண்டு ஜனாதிபதியாகவிருந்த சந்திரிக குமாரதுங்க பிரதமர் ரணில் அரசைத் திடீரெனக் கலைத்து பொதுத்தேர்தல் நடத்தியது போன்ற ஒரு சூழல்,…
Read More

பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி! – முதலில் சந்தித்த மூத்த ஊடகவியலாளர்!

Posted by - June 27, 2018
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை முதன் முதலாக சந்தித்து நேர்காணல் செய்ய மூத்த ஊடகவியலாளர் ஆனந்தியுடனான நேர்காணல் ஒன்றை…
Read More

அமெரிக்காவின் விலகல் சாதகமா பாதகமா?

Posted by - June 24, 2018
இறு­திக்­கட்ட யுத்­தத்­தின் ­போது இழைக்­கப்­பட்ட மோச­மான மனித உரிமை மீறல்­க­ளுக்கு  இலங்கை அர­சாங்கம் பொறுப்புக் கூறும் விட­யத்தில் இந்த வாரம்…
Read More

பொறுப்பற்று வேற்றுமையில் மூழ்கியுள்ள பொறுப்புள்ளவர்கள்!

Posted by - June 19, 2018
“மக்கள் போராட்டம் வெடிக்கும்” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா அவ்வப்போது கூறுவது உண்டு.
Read More