காணிகள் அற்ற வலி.வடக்கு வாசிகளுக்கு காணிகள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம் (படங்கள் இணைப்பு)
காணிகள் அற்ற நிலையில் வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் வசிக்கும் நலன்புரி நிலையங்களில் உள்ளவர்களுக்கான காணிகள் கீரிமலையில் பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் முதற்கட்டமாக அப்பகுதியில் உள்ள 40 ஏக்கர் காணிகள் துப்பரவு செய்யும் நடவடிக்கைகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு துப்பரவு…
மேலும்