கவிரதன்

காணிகள் அற்ற வலி.வடக்கு வாசிகளுக்கு காணிகள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம் (படங்கள் இணைப்பு)

Posted by - June 27, 2016
காணிகள் அற்ற நிலையில் வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் வசிக்கும் நலன்புரி நிலையங்களில் உள்ளவர்களுக்கான காணிகள் கீரிமலையில் பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் முதற்கட்டமாக அப்பகுதியில் உள்ள 40 ஏக்கர் காணிகள் துப்பரவு செய்யும் நடவடிக்கைகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு துப்பரவு…
மேலும்

ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவையில் பசுமைத் தாயகம் பங்கேற்பு

Posted by - June 27, 2016
ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பசுமைத் தாயகம் அமைப்பு பங்கேற்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத்தொடரில், வரும் 29ஆம் திகதி இலங்கை…
மேலும்

ஈரான் சிறையில் இருந்து 4 மீனவர்கள் விடுதலை

Posted by - June 27, 2016
ஈரான் நாட்டு கடற்படையால் பிடித்து செல்லப்பட்டு நாடு திரும்பிய 4 குமரி மாவட்ட மீனவர்களுக்கும் தலா 2 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக நேற்று தமிழக அரசு செய்திக்குறிப்பொன்றை  வெளியிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், கடியப்பட்டினம் மீனவ கிராமத்தைச்…
மேலும்

தலைவர் பதவி ராஜினாமா – ஆதரவாளர்களை சமாதானப்படுத்திய இளங்கோவன்

Posted by - June 27, 2016
காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து வலுப்படுத்த இயலவில்லை என்பதால் ராஜினாமா செய்துள்ளேன் என்று தனது ஆதரவாளர்களை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சமாதானப்படுத்தினார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 41 இடங்களில் போட்டியிட்டது. எனினும், 8 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். இதற்கு பொறுப்பேற்று…
மேலும்

2018இல் சந்திரயான் – 2 நிலவுக்கு பயணம் – இஸ்ரோ விஞ்ஞானி உறுதி

Posted by - June 27, 2016
2018 ஆம் ஆண்டு ஏவப்பட உள்ள சந்திரயான்-2 செயற்கைக்கோள் நிலவில் இறங்கி, மாதிரிகளைச் சேகரிக்கும் என்று திருவனந்தபுரம் இஸ்ரோ விஞ்ஞானியும், விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இணை இயக்குநருமான எஸ்.பாண்டியன் தெரிவித்தார். அண்மையில் 20 செயற்கைக் கோள்களை ஒரே ராக்கெட்டில் ஏவி,…
மேலும்

விஜயகாந்தை விமர்சித்து வெளியான கடிதத்தால் தேமுதிகவில் பரபரப்பு

Posted by - June 27, 2016
தேமுதிகவின் 14 மாவட்ட செயலாளர்கள் விஜயகாந்தின் செயல்பாடுகளை விமர்சித்து கருத்து கூறியதுபோல வெளியான கடிதத்தால் தேமுதிகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி, தமாகாவுடன் தேமுதிக சேர்ந்து தேர்தலை சந்தித்தது. இந்தக் கூட்டணிக்கு எதிர்ப்பு…
மேலும்

மட்டக்களப்பில் கைக்குண்டு மீட்பு

Posted by - June 27, 2016
மட்டக்களப்பு, ஏறாவூர் காவல்துறை பிரிவிலுள்ள ஐயங்கணி ரெட்பானாபுரம் கிராமத்தில் பாழடைந்த வளவொன்றில் இருந்து நேற்று இரவு கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. ரெட்பானாபுரம் வீதியிலுள்ள பாழடைந்த வளவொன்றில் மட்பாண்டம் சூளையிடுவதற்காக மண்பாண்டம் உற்பத்தி செய்யும் பெண்கள் குழியொன்றைத் தோண்டும் போது இந்தக் கைக்குண்டு வெளித்…
மேலும்

கொத்தணிக் குண்டுகள் வீசப்படவில்லை – கோத்தா

Posted by - June 27, 2016
தாம் பாதுகாப்புச் செயலராகப் பதவி வகித்த காலத்தில், இலங்கை  படைகளால் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனது காலத்தில் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை என்று உறுதியாக கூற முடியும். வெளியிடப்பட்டுள்ள சில ஒளிப்படங்களை…
மேலும்

யாழ்ப்பாணம் முதலாம் இடத்தில் – மது வருமானத்தில்

Posted by - June 27, 2016
அரசாங்கத்தின் சட்டரீதியான அனுமதி பெற்று மது விற்பனை செய்து அரசாங்கத்திற்கு அதிக வருமானம் ஈட்டித்தரும் மாவட்டங்களில் முதலாம் இடத்தை யாழ்ப்பாண மாவட்டம் இரண்டாம் இடத்தை நுவரெலியா மாவட்டமும் மூன்றாம் இடத்தை மட்டக்களப்பு மாவட்டமும் பெற்றுள்ளன. இந்த நிலையை மாற்றி அமைக்க வேண்டும்.…
மேலும்

இளைஞனின் உயிரை பறித்த செல்பி – மட்டக்களப்பில் சம்பவம்

Posted by - June 27, 2016
மட்டக்களப்பு, உன்னிச்சி குளத்தில் குளித்து விளையாடிக் கொண்டிருந்த இளைஞனொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் தனது நண்பர்கள் இருவருடன் குளிக்கச் சென்றுள்ளார். குளித்து விளையாடிக் கொண்டிருந்த போது செல்பி எடுக்க முயற்சித்ததையடுத்து ஆழமான இடத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். ஓட்டமாவடி பிரதேசத்தைச்…
மேலும்