கவிரதன்

23 உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சிக்காலம் நீடிக்கப்படாது – அமைச்சர் பைசர் முஸ்தபா

Posted by - July 1, 2016
காலாவதியாகியுள்ள 23 உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சி காலம் மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சிமன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பு, நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, கல்முனை உள்ளிட்ட 17 மாநகர சபைகளினதும்,…
மேலும்

உளரீதியாக பாதிக்கப்படுகின்றனர் கொழும்பு பணியாளர்கள்

Posted by - July 1, 2016
கொழும்பிலும் இலங்கையின் பெரிய நகரங்களிலும் பணியாளர்களாக இணைக்கப்படுகின்ற பெருந்தோட்டப்புறங்களை சேர்ந்த தமிழ் சிறுவர்களும் பெண்களும், உளரீதியான பாதிப்புகளை சந்தித்துள்ளதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆட்கடத்தல்கள் குறித்த அமெரிக்காவின் வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் ஜோன்…
மேலும்

ஆப்கான் குண்டு வெடிப்பு – 40 பேர் பலி

Posted by - June 30, 2016
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாரிகளின் தாக்குதல் காரணமாக 40 கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவற்துறை தொடர் அணியை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களில் பொதுமக்களும் பயிற்சி பெற்று வரும் காவற்துறையினரும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர ஏராளமானவர்கள்…
மேலும்

தீய செயல்களை விட புத்திஜீவியின் மௌனம் சமூகத்துக்கு கேடு

Posted by - June 30, 2016
தீய செயல்களை செய்வதை காட்டிலும் அதனை பார்த்துக்கொண்டு புத்திஜீவி ஒருவர் மௌனமாக இருப்பது சமூகத்துக்கு கேடு என மாட்டின் லூதர் கிங்கின் கருத்துரை  தற்போதுள்ள வடக்கின் நிலைமைக்கு பொருந்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சர்வதேச சித்திரவதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்று…
மேலும்

பிரதி அமைச்சர் தற்கொலை முயற்சி

Posted by - June 30, 2016
பிரதி அமைச்சர் பாலித தேவரப்பெரும இன்று தற்கொலை முயற்சி ஒன்றில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுகம பாடசாலை ஒன்றில் மாணவர்களை உள்ளீர்க்க வேண்டும் என கோரி கடந்த சில தினங்களாக உணவுத்தவிர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகிறது. இதில் அமைச்சரும் பங்கேற்றிருந்தார். எனினும்…
மேலும்

இலங்கை தோல்வி – மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு

Posted by - June 30, 2016
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனைகளை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை தோல்வி கண்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்திருக்கிறது. மனித உரிமைகள் பேரவையின் 32 வது அமர்வில் இன்று கருத்துரைத்த மனித உரிமை கண்காணிப்பகத்தின் பிரதிநிதி, மனித உரிமைகள் தொடர்பில்…
மேலும்

மனித உரிமை ஆணையாளரின் கருத்துகள் தொடர்பிலாக விமர்சனங்கள்

Posted by - June 30, 2016
இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நேற்று வெளியிட்ட கருத்துகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. இதன்படி, அறுவை சிகிச்சை வெற்றியளித்துள்ள போதிலும் அறுவை சிகிச்சைக்கு உட்பட்டவர் மரணமான நிலை ஏற்பட்டுள்ளதாக ஆங்கில இணைய…
மேலும்

இலங்கையின் விவசாய துறையை நவீன மயப்படுத்த உலக வங்கி ஒப்புதல்

Posted by - June 30, 2016
இலங்கையின் விவசாய துறையை நவீன மயப்படுத்துவதற்காக சர்வதேச அபிவிருத்தி சம்மேளனத்திடம் இருந்து 12 கோடியே 50 லட்சம் டொலர்களை கடனாகப் பெறுவதற்கு, உலக வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டம் ஆரம்ப கைத்தொழில் அமைச்சு, விவசாய அமைச்சு மற்றும் ஐந்து மாகாண…
மேலும்

இலங்கை கடற்படையினர் மீது குற்றச்சாட்டு

Posted by - June 30, 2016
இலங்கை கடற்படையினரால் தமிழக கடற்றொழிலாளர்களின்; படகுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. தமிழக கடற்றொழிலாளர்களை எச்சரித்த இலங்கை கடற்படையினர் வலைகளை அறுத்து வீசியதுடன் அவர்களை விரட்டியடித்தததாகவும் கடற்றொழிலாளர்கள்…
மேலும்

விடுதலை புலிகளின் பதுங்கு குழிகள் தோண்டல்

Posted by - June 30, 2016
கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் பதுங்குக்குழிகள் என்று கருதப்படும் பிரதேசத்தில் காவல் துறையினரால் தோண்டல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. வட்டக்கச்சி – இராமநாதபுரம் பகுதியிலேயே இந்த தோண்டல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இனம் தெரியாத சிலரால் தோண்டப்பட்டிருந்தது.…
மேலும்