அரசாங்கத்திற்கு எதிரான தொழிற்சங்களின் போராட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு அழைப்பு

Posted by - April 27, 2022
“இலங்கை ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினை பதவி விலகக் கோரி தொடர்சியாக இடம்பெற்றுவரும் மக்கள் போராட்டத்திற்கு ஒத்துழைப்பை வழங்குமுகமாகவும் இவ்வேலை நிறுத்தத்தில்…
Read More

அமெரிக்கத் தூதுவர் யாழ்.பொது நூலகத்திற்கு விஜயம்

Posted by - April 27, 2022
யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் இன்று விஜயம் மேற்கொண்டார். பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட  அமெரிக்கத் தூதுவரை…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் சிங்கள மக்களும் கலந்துகொள்ள வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்

Posted by - April 27, 2022
நாட்டில் இன ஐக்கியம் உருவாகியுள்ளதாக இருக்குமேயானால் முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் சிங்கள, முஸ்லீம் மக்களும் கலந்துகொள்ளவேண்டுமென வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ…
Read More

யாழ். பல்கலைக்கு அமெரிக்கத் தூதுவர் விஜயம்

Posted by - April 27, 2022
யாழ்பாணத்துக்கு வருகை தந்துள்ள இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இன்று (27), புதன்கிழமை காலை யாழ்ப்பாணப் பல்கலைக்க…
Read More

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Posted by - April 27, 2022
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் சந்தேக  நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை, ருஹுணுகம பிரதேசத்தில் குறித்தநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு…
Read More

சாரா ஜெஸ்மின் உயிரிழப்பை உறுதி செய்ய உடல் எச்சங்கள் தோண்டியெடுக்கப்பட்டது

Posted by - April 27, 2022
கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் மொஹம்மது ஹஸ்துன் என்ற நபரின் மனைவியான சாரா ஜெஸ்மின் என்ற…
Read More

காலிமுகத்திடல் போராட்டம் அரசாங்கத்தின் மறைக்கப்பட்ட முகத்தை வெளிக்காட்டும் : வேலன் சுவாமிகள்

Posted by - April 27, 2022
காலிமுகத்திடல் போராட்டத்தினால் சிங்கள மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பிலான விழிப்புணர்வு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் எங்களுடைய போராட்டத்துக்கான…
Read More

தவறான முடிவெடுத்த இளைஞன்! கீரிமலை பகுதியில் சோகம்!

Posted by - April 27, 2022
காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீரிமலை பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
Read More

வவுனியாவில் எரிவாயு தட்டுப்பாட்டினால் வெதுப்பகங்கள் சிலவற்றுக்கு பூட்டு

Posted by - April 27, 2022
வவுனியாவில் இயங்கி வருகின்ற வெதுப்பகங்கள் சில எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மூடப்பட்டுள்ளதுடன், இதனால் பல தொழிலாளர்கள் வேலை வாய்ப்புக்களை இழந்துள்ளனர்.
Read More