தென்னவள்

முன்னாள் போராளிகளின் நிலை குறித்து பிரதமருடன் கலந்துரையாடவுள்ளேன்

Posted by - August 22, 2016
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளின் நலன் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளப்போவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட தலைவராக லக்ஷ்மன் யாபா அபேவர்த்தன

Posted by - August 22, 2016
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட தலைவராக லக்ஷ்மன் யாபா அபேவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.  இவர் தற்போதைய நிதி இராஜாங்க அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்

எவரஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கைப் பெண் விளம்பர தூதராக

Posted by - August 22, 2016
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் மகளிர் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பான விளம்பர தூதராக ஜெயந்தி குருஉதும்பலவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும்

கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

Posted by - August 22, 2016
யுத்த காலத்தில் காணாமல் போனோரை கண்டுபிடித்துத் தருமாறு கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டத்துக்கான பாராளுமன்ற உறுப்பினர்கள் , தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.…
மேலும்

நிதி மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நாமல் பிணையில் விடுதலை

Posted by - August 22, 2016
நிதி மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட மூவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

ஐந்து அமைச்சர்களுக்கு எதிராக நிதி மோசடி விசாரணை

Posted by - August 22, 2016
ஐந்து அமைச்சர்களுக்கு எதிராக நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட உள்ளது.தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய பதவிகளை வகித்து வரும் ஐந்து அமைச்சர்கள் மேற்கொண்டதாகக் கூறப்படும் பாரியளவிலான ஊழல் மோசடிகள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட உள்ளது.
மேலும்

ஐ.தே.க – சுதந்திரக் கட்சி கூட்டணியினால் எதனையும் செய்ய முடியாது

Posted by - August 22, 2016
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கூட்டணியினால் எதனையும் செய்ய முடியாது என ஜே.வி.பி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

கூட்டு எதிர்க்கட்சியில் இருந்து அனைத்து உறுப்பினர்களும் பதவி விலகல்

Posted by - August 22, 2016
கூட்டு எதிர்க்கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பதவிகளிலிருந்து விலகிக்கொள்வர் என முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
மேலும்

காரைநகரில் 285 மில்லியன் ரூபா செலவில் படகு கட்டுமானத் தொழிற்சாலை!

Posted by - August 22, 2016
காரைநகரில் 285 மில்லியன் ரூபா செலவில் படகுக் கட்டுமானத் தொழிற்சாலையொன்று சிறீலங்கா கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சு அமைக்கவுள்ளது.
மேலும்