ராஜபக்ஷர்களே நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்றனர்!

Posted by - August 21, 2023
நாட்டை வங்குரோத்தடைச் செய்த ராஜபக்ஷர்கள் இன்று கிராமம் சென்று அரசியல் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் தான் நாட்டை…
Read More

இழுபறி நிலை இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் – திஸ்ஸ அத்தநாயக்க

Posted by - August 20, 2023
அரசியலமைப்பின்  13   ஆவது திருத்தச்சட்டம் , அதிகார பகிர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகக் கூறி முன்னெடுக்கப்படும் விடயங்கள் இனங்களுக்கிடையில்…
Read More

வைத்தியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வின்றேல் வேறு வகையான தொழிற்சங்க நடவடிக்கை

Posted by - August 20, 2023
வைத்தியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக வைத்தியர்களை அச்சுறுத்தவே சுகாதார அமைச்சு முயற்சித்து வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்…
Read More

ஜனாதிபதி சிங்கப்பூருக்கு இருநாள் விஜயம் : பதில் அமைச்சர்கள் நால்வர் நியமனம்

Posted by - August 20, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருநாள் விஜயமாக நாளை திங்கட்கிழமை (21) சிங்கப்பூர் செல்லவுள்ளார். 
Read More

இலங்கை நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொண்ட 15% உறுதிமொழிகள் ‘அறியப்படாத’ நிலையில்!

Posted by - August 20, 2023
சர்வதேச நாணய நிதிய (IMF) திட்டத்தின் கீழ் இலங்கையில் கண்காணிக்கப்படகூடிய 100 உறுதிமொழிகளின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான தரவுகள் எதுவும் சமர்ப்பிக்கப்படாத…
Read More

“அடித்தால் திருப்பி அடியுங்கள்” அது சட்ட வரம்புக்குட்பட்டதே

Posted by - August 20, 2023
மலையக மக்களை யாரேனும் தாக்கினால் அந்த வன்முறைக்கு எதிராகவும், தற்காத்துக்கொள்ளவும், திருப்பி தாக்குங்கள் என மனோகதேசன் மலையக மக்களுக்கு அழைப்பு…
Read More

சுற்றுலாத்துறையில் புதிய மாற்றத்துடன் முன்னோக்கிச் செல்ல எதிர்பார்ப்பு

Posted by - August 20, 2023
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான இலக்குகளை விரைவாக அடையக்கூடிய, முன்னணி துறையாக சுற்றுலாத்துறை காணப்படுவதால், அதனை மேம்படுத்துவதற்கான பல முக்கிய தீர்மானங்களை…
Read More

ஜனாதிபதியின் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் – வேலுகுமார் எச்சரிக்கை

Posted by - August 20, 2023
தங்களுடைய எதிர்கால அரசியலுக்காக ஜனநாயக விரோத செயற்பாடுகளையே தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்…
Read More

’அசேல’வுக்கு விஷ தர்பூசணியை கொடுத்தவர் கைது

Posted by - August 20, 2023
கதிர்காமம் அபிநவராம விகாரையைச் சேர்ந்த ‘அசேல’ என்ற யானைக்கு விஷ இரசாயனப் பொருள் அடங்கிய தர்பூசணியை வழங்கியதாகக் கூறப்படும் ஒருவர்…
Read More

இங்கிரியவில் தனியார் மருந்தகத்தில் பெறப்பட்ட மருந்தை உட்கொண்டவர் உயிரிழப்பு

Posted by - August 20, 2023
இங்கிரிய பிரதேசத்தில் உள்ள தனியார் மருந்தகம் ஒன்றில் வழங்கப்பட்ட மருந்தை உட்கொண்ட ஒருவர் இன்று (20) உயிரிழந்துள்ளதாக இங்கிரிய பொலிஸார்…
Read More