ரத்வத்தை விவகாரத்தை ஜனாதிபதிக்கு சொல்வேன்: ஆனந்தகுமார்

Posted by - August 21, 2023
மாத்தளை எல்கடுவ  பெருந்தோட்ட கம்பனியின் தோட்ட அதிகாரியின் செயலை வன்மையாக கண்டித்துள்ள  ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும்…
Read More

83 இலட்சம் ரூபாவை மோசடி செய்தவர் கைது!

Posted by - August 21, 2023
முறையான அனுமதிப்பத்திரம் இன்றி ருமேனியாவில் வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 83 இலட்சம் ரூபாவை மோசடி செய்தார் என்ற…
Read More

ஜித்தாவுக்கான விமான சேவைகளை மீளவும் ஆரம்பிக்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

Posted by - August 21, 2023
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பில் இருந்து ஜித்தாவுக்கான நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் செவ்வாய், புதன் மற்றும்…
Read More

பதிவாளர் நாயகம் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!

Posted by - August 21, 2023
பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் பிரதிகள் 6 மாதங்களுக்குப் பின்னரும் செல்லுபடியாகும் என…
Read More

உடுதுணிகளுக்குள் மறைத்து விமான டிக்கெற்களை சட்டவிரோதமாக கொண்டு வந்த பெண் கட்டுநாயக்கவில் கைது!

Posted by - August 21, 2023
இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட  உடுதுணிகளுக்குள் மறைத்து 4 விமான டிக்கெற்களை சட்டவிரோதமாக கொண்டு வந்த பெண் ஒருவரை கட்டுநாயக்க விமான…
Read More

தோட்ட முகாமையாளர்களின் பாணியில் பதிலளிப்பதன் மூலமே மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் – செந்தில் தொண்டமான்

Posted by - August 21, 2023
மாத்தளை ரத்வத்தை தோட்டப்பகுதியில் தோட்டத் தொழிலாளி ஒருவரின் வீட்டை தோட்ட உதவி முகாமையாளர் அடித்து நொருக்கிய விவகாரத்துக்கு தோட்ட முகாமையாளரின்…
Read More

கொழும்பிலுள்ள தமிழ் எம்.பிக்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட வருமாறு சிங்கள பௌத்தர்களுக்கு உதய கம்மன்பில அழைப்பு

Posted by - August 21, 2023
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் தெற்கில் சுதந்திரமாக வாழ்வதை போன்று சிங்களவர்கள் வடக்கு மற்றும் கிழக்கில் சுதந்திரமாக…
Read More

கண்டி எசல பெரஹெரா இன்று ஆரம்பம்!

Posted by - August 21, 2023
கண்டி வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் எசல பெரஹரா திருவிழாவின் முதலாவது கும்பல் பெரஹெரா இன்று ஆரம்பமாகவுள்ளது. கும்பல்…
Read More

மதுபானம் அருந்தி பாடசாலைக்குச் சென்ற மாணவி, நீதவான் வழங்கிய உத்தரவு!

Posted by - August 21, 2023
14 வயதுடைய சிறுமி ஒருவர் மதுபானத்தை அருந்தி பாடசாலைக்கு சமுகமளித்த சம்பவம் தொடர்பில், ஏதேனும் ஒருவர் அவரை மதுபானத்துக்கு அடிமையாக்கி…
Read More

இலங்கையில் இளவயதில் ஆண்கள் உயிரிழக்கும் அபாயம்!

Posted by - August 21, 2023
இலங்கையில் 30 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என வைத்திய நிபுணர்கள்…
Read More