இங்கிலாந்தில் மேலும் 32651 பேருக்கு கொரோனா பாதிப்பு Posted by தென்னவள் - September 18, 2021 இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 73.71 லட்சத்தைக் கடந்துள்ளது. Read More
இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் உயில் 90 ஆண்டுகள் சீல் வைக்க உத்தரவு Posted by தென்னவள் - September 18, 2021 இங்கிலாந்து இளவரசர் பிலிப்பிற்குரிய சொத்து மதிப்புகள் சுமார் 30 மில்லியன் பவுண்டுகள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. Read More
ஆஸி.க்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகரின் கலந்துரையாடல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது Posted by தென்னவள் - September 17, 2021 அவுஸ்திரேலியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராக புதிதாக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட விரிவுரையாளர் ஜகத் வெள்ளவத்த இணைய வழி மூலம் இலங்கை வர்த்தக சம்மேளனத்தில்… Read More
டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகல்: விராட்கோலி முடிவு குறித்து மைக்கேல் வாகன் கருத்து Posted by தென்னவள் - September 17, 2021 பணிச்சுமையை குறைக்க வேண்டி இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார். Read More
விண்வெளிக்கு 4 பேரை சுற்றுலா அனுப்பிய ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனம் Posted by தென்னவள் - September 17, 2021 பூமியில் இருந்து 575 கிலோ மீட்டர் உயரத்தில் சீறிப்பாய்ந்த ராக்கெட், பயணம் முடிந்த பிறகு அட்லாண்டிக் கடலில் தரை இறங்கும்… Read More
6 வயதில் கடத்தப்பட்டு 14 ஆண்டுகளுக்கு பிறகு தாயுடன் இணைந்த மகள் Posted by தென்னவள் - September 17, 2021 பேஸ்புக் மூலம் 14 ஆண்டுகளுக்கு பிறகு தாய்-மகள் இணைந்ததை பார்த்து உறவினர்களும், நண்பர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். Read More
பிலிப்பைன்சில் 23 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு Posted by தென்னவள் - September 17, 2021 பிலிப்பைன்சில் மேலும் 21,261 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read More
பிரான்சில் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர் சுட்டுக் கொலை Posted by தென்னவள் - September 17, 2021 ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவரான ஷராவி பற்றி தகவல் அளிப்போருக்கு 5 மில்லியன் டாலர் பரிசு தரப்படும் என அமெரிக்கா… Read More
ஒரே நாளில் 1400 டால்பின்கள் கொன்று குவிப்பு… செந்நிறமாக காட்சியளித்த பாரோ கடல் Posted by தென்னவள் - September 16, 2021 ஒரே நாளில் ஏராளமான டால்பின்கள் கொடூரமாக கொல்லப்பட்டதை சர்வதேச பாதுகாப்பு குழுக்கள் கண்டித்துள்ளன. Read More
கொரோனா குறித்த பொய்யான தகவல்கள் பகிரப்படும் நாடுகளில் இந்தியா முதலிடம் – ஆய்வில் தகவல் Posted by தென்னவள் - September 16, 2021 சமூக வலைதளங்கள் மூலமாக பரவும் 18.07 சதவீத பொய்யான தகவல்கள் இந்தியாவிலிருந்து பரப்பப்பட்டுள்ளது என ஆய்வில் தெரியவந்து உள்ளது. Read More