யாழ் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி கட்டுப்பணம் செலுத்தியது

Posted by - January 16, 2023
இலங்கைத் தமிழரசுக் கட்சி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்றைய தினம் (16) திங்கட்கிழமை செலுத்தியது.
Read More

காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் கலந்துரையாடலில் எமக்கு நம்பிக்கையில்லை !

Posted by - January 16, 2023
காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் கலந்துரையாடலில் எமக்கு நம்பிக்கையில்லை இது தொடர்சியாக வெளிப்படுத்தப்படும் கருத்தாகவே இது உள்ளது  என பாராளுமன்ற…
Read More

காணிப்பிரச்சினைக்கு தீர்வைக்‌ காண்பதற்கான முதற்கட்ட நடவடிக்கை – அங்கஜன்

Posted by - January 16, 2023
மக்களின் நீண்ட காலப் பிரச்சினையாகவுள்ள காணிப்பிரச்சினைக்கு தீர்வைக்‌ காண்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக ஜனாதிபதியின் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன்…
Read More

யாழில் எதிர்வரும் 17 இல் இடம்பெறவுள்ள போராட்டத்துக்கு அரசியல் தலைமைகளுக்கு மீனவ ஒத்துழைப்பு இயக்கம் அழைப்பு

Posted by - January 16, 2023
76 நாட்களை கடந்து கிரஞ்சியில் நடைபெற்றுவரும் அட்டைப் பண்ணைக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவாகவும், யாழில் உள்ள ஏனைய அட்டைப்பண்ணைகள் அங்கு தொழில்…
Read More

யாழில் இரு வாரங்களில் 255 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

Posted by - January 16, 2023
யாழ். மாவட்டத்தில் இம்மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் 255 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
Read More

யாழில் சுதந்திரக் கட்சி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தியது

Posted by - January 16, 2023
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்றையதினம் செலுத்தியது.
Read More

ஐந்து ஏக்கர் வயல் நீரின்றி அழியும் நிலை

Posted by - January 16, 2023
கிளிநொச்சி பெரியபரந்தன் கமக்கார அமைப்பிற்குட்பட்ட இந்துக் கல்லூரிக்கு முன்பாக உள்ள ஐந்து ஏக்கர் வயல் நீரின்றி அழியும்  நிலையில் இருப்பதாக…
Read More

கடையினை மீளத் திறப்பதற்கான அனுமதி

Posted by - January 16, 2023
கடந்த மாதம் 04.12.2022 ம் திகதி வடையில் கரப்பான் பூச்சி காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, யாழ்ப்பாணம் சிவன் கோவிலடியில் அமைந்துள்ள…
Read More

தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் வெளியீடு

Posted by - January 16, 2023
ஈழ எழுத்தாளர் தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் வெளியீடு கரைச்சிப் பிரதேச சபையின் பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ் பல்பலைக்கழக ஊடகத்துறை…
Read More