மக்களிடம் போலீசார் மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டும்- டிஜிபி சைலேந்திர பாபு

Posted by - June 30, 2021
தமிழகத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திர பாபு கூறினார்.
Read More

கூடங்குளம் அணுமின்நிலையம் விரிவாக்க முயற்சி: மத்திய அரசு கைவிடாவிட்டால் போராட்டம் தொடரும் – திருமாவளவன்

Posted by - June 30, 2021
தவறான பொருளாதார கொள்கையாலும் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக மத்திய அரசு செயல்பட்டு பொதுமக்களை பாழங்கிணத்தில் தள்ளியுள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Read More

தடுப்பூசிக்காக மக்கள் போராட வேண்டாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Posted by - June 30, 2021
தமிழகத்தில் அனைவரும் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள தயாராக உள்ளனர். ஆனால் தடுப்பூசி தட்டுபாடாக உள்ளது என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Read More

தமிழகத்தின் புதிய டி.ஜி.பியாக சைலேந்திரபாபு பதவியேற்றார்

Posted by - June 30, 2021
தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றபிறகு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனத்திலும் சரி, ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனத்திலும் சரி தலைசிறந்த அதிகாரிகளையே…
Read More

தமிழகம் முழுவதும் தேமுதிக 5ந்தேதி ஆர்ப்பாட்டம்- விஜயகாந்த் அறிவிப்பு

Posted by - June 29, 2021
பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக மத்திய அரசை தே.மு.தி.க. கண்டிக்கிறது
Read More

‘ஸ்மார்ட் சிட்டி’ செயலாக்க திட்டத்தில் விருதை கோட்டைவிட்ட திருச்சி மாநகராட்சி

Posted by - June 29, 2021
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், குஜராத் மாநிலம் சூரத் மாநகராட்சிகள் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை சிறப்பாக அமல்படுத்தியதற்காக ஒட்டுமொத்த…
Read More

அதிமுக கொடி கம்பங்களில் கட்சி கொடியே இல்லை- சசிகலா வேதனை

Posted by - June 29, 2021
பெண்கள் நினைச்சா, எல்லாத்தையுமே திறம்பட செஞ்சுடுவோம். எல்லாத்தையுமே மாத்தி காட்டுவோம் என சசிகலா பேசியுள்ளார்.
Read More

4 மாவட்டங்களில் பொதுமக்கள் தரிசனத்திற்காக வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன

Posted by - June 28, 2021
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்பட்டது. தொடர்ந்து உடல்வெப்பம் பரிசோதிக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு…
Read More