திருவந்திபுரம் கோவில் சாலையில் 150 ஜோடிகளுக்கு ஒரே நாளில் திருமணம்

Posted by - September 9, 2021
திருவந்திபுரம் பகுதிக்கு இன்று காலை மணமக்களின் உறவினர்கள் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் அதிகமானோர் வந்ததால்…
Read More

சென்னையில் 12-ந் தேதி 1600 சிறப்பு முகாம்: ‘தடுப்பூசி போடு மக்கா’ என்ற பாடல் மூலம் பிரசாரம்

Posted by - September 9, 2021
தடுப்பூசி முகாம் குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த 3,000 ஆயிரம் மலேரியா பணியாளர்கள், 1,400 காய்ச்சல் முகாம் பணியாளர்கள்,…
Read More

காற்றில் பறக்கும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்- பஸ்களில் தொங்கியபடி செல்லும் மாணவர்கள்

Posted by - September 9, 2021
பஸ்களில் கூட்ட நெரிசல் காணப்படுவதுடன் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்வதாலும், பெரும்பாலானோர் முக கவசம் அணியாததாலும் கொரோனா தொற்று…
Read More

ஈரோட்டில் சிறுமி உள்பட 2 பேருக்கு டெங்கு காய்ச்சல்

Posted by - September 8, 2021
வீடுகளில் பழைய பொருட்களில் தண்ணீர் தேங்கி கொள்ளாத அளவு பார்த்துக்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read More

மஞ்சள் நீராட்டு விழாவில் பங்கேற்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 24 பேருக்கு கொரோனா

Posted by - September 8, 2021
கரையாம் புத்தூரில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் 2 பேருக்கும், கரியமாணிக்கத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஒருவருக்கும் கொரோனா…
Read More

சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு

Posted by - September 8, 2021
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வரும் துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளுக்கு செல்லும் பயணிகள் கட்டாயமாக ரூ.4 ஆயிரம்…
Read More

மின்சார ரெயில் சேவையில் மாற்றம்- சென்னை ரெயில்வே கோட்டம் அறிவிப்பு

Posted by - September 8, 2021
பயணிகள் வசதிக்காக காஞ்சீபுரம்-கடற்கரை இடையே மதியம் 12 மணிக்கும், திருமால்பூர்-கடற்கரை இடையே மதியம் 12 மணிக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.
Read More

9 மாவட்டங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி

Posted by - September 8, 2021
கொரோனா தொற்று தொடர்பாக தேவையான அனைத்து உரிய தடுப்பு நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும்’ என்று உறுதியளித்தார்.
Read More

கேரளாவுக்கு சென்று திரும்பியவரால் பழங்குடி கிராமத்தில் பரவிய கொரோனா

Posted by - September 7, 2021
கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்களை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
Read More