சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம் !

Posted by - April 23, 2024
யாழ்ப்பாணம் – தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் நேற்று திங்கட்கிழமை (22)  ஆரம்பமாகியது.
Read More

புதுக்குடியிருப்பில் வீடொன்றினுள் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - April 22, 2024
முல்லைத்தீவு  புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு 10ஆம் கட்டை பகுதியில் வீடொன்றினுள் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Read More

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பை சஜித் பிரேமதாசாவும் ஜே.வி.பி போன்றோரும் அரசியலாக்கப் பார்க்கிறார்கள்

Posted by - April 22, 2024
உயிர்த்த ஞாயிறு  குண்டு  வெடிப்பை உலகளாவிய ரீதியில் கையாண்ட அமெரிக்கா, அவுஸ்திரேலியா. பொலிஸார் இதனை சரியாக கணித்து ஆராய்ந்து நடந்ததை…
Read More

15 ஆவது ஆண்டில் முள்ளிவாய்க்கால் பேரவல நினைவேந்தல் : புதிய வழிமுறைகள் ஊடாக மக்கள் மயப்படுத்துமாறு சிவில் சமூகம் வலியுறுத்தல்

Posted by - April 22, 2024
எதிர்வரும் மே மாதம் -18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் பேரவல நினைவேந்தல் 15 ஆவது ஆண்டாக அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் பல்வேறு…
Read More

பொது வேட்பாளர் களமிறக்கம் குறித்து தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி உப தலைவி கூறியுள்ள விடயம்

Posted by - April 22, 2024
ஜனாதிபதி தேர்தலில்  இதுவரைக்கும் ஒரு பொது வேட்பாளரை களமிறக்குவது தொடர்பில் தமது கட்சி இன்னமும் எதுவித தீர்மானமும் எடுக்கவில்லை என…
Read More

அம்பாறையில் ஆபத்தான நிலையில் உள்ள பாலம்

Posted by - April 22, 2024
அம்பாறை  மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் அமைந்துள்ள பாலம் புனரமைப்பு செய்யப்படாமல் சேதமடைந்து காணப்படுவதால் அந்த பாலத்தை…
Read More

திருகோணமலையில் அமெரிக்க – இலங்கை கடற்படையினர் இணைந்து முன்னெடுக்கும் பயிற்சி

Posted by - April 22, 2024
திருகோணமலையில் அமெரிக்க மற்றும் இலங்கை கடற்படையினர் இணைந்து CARAT Sri Lanka 2024 பயிற்சியினை மேற்கொள்ளவுள்ளனர்.
Read More

படுகொலை செய்யப்பட்ட கிளிபாதரின் 16 ம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுப் பூர்வமாக அனுஷ்டிப்பு

Posted by - April 22, 2024
தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழும் படுகொலை செய்யப்பட்ட கிளிபாதரின் 16 ம் ஆண்டு  நினைவேந்தல் நிகழ்வு  சனிக்கிழமை (20)…
Read More

எம்மை பற்றி சர்வதேசம் வெகுவாக கரிசணை காட்ட முடியாத நிலையில் உள்ளது

Posted by - April 22, 2024
உலகம்  இன்றளவில் மூன்றாம் உலக மகா யுத்தத்தை எதிர்நோக்கியுள்ளது. எம்மை பற்றி சர்வதேசம் வெகுவாக கரிசணை காட்ட முடியாத நிலையில்…
Read More

சாய்ந்தமருது கடைகளில் திடீர் சோதனை : வண்டுகள் மொய்க்கும் உணவுகள், பழுதடைந்த தானியங்கள் சிக்கின!

Posted by - April 21, 2024
சுகாதாரமற்ற உணவுப்பொருட்கள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதை தடுத்து, உணவுப் பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் திடீர்…
Read More