ஈழமதி

லொறில் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் சாரதி கைது

Posted by - February 6, 2020
திருகோணமலை – பாலம்பட்டார் பகுதியில் தீ பரவிய லொறியிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த லொறி சாரதி நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த முதலாம் திகதி திருகோணமலை – பாலம்பட்டார் பாலத்திற்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் தீ பரவியதாக…
மேலும்

வவுனதீவில் தமிழ் காவல்துறை உறுப்பினர் அடித்துக்கொலை

Posted by - February 6, 2020
  மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் சடலம் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை வவுணதீவில் உள்ள அரசிஆலைக்கு அருகில் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் சடலம் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்…
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு வீரவன்சவும் பொறுப்பு!

Posted by - February 6, 2020
 “வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், காணாமலாக்கப்பட்டோரை தேடித்தரும்படி கோரி நடத்தும் போராட்டம் ஆயிரம் நாட்களைத் தாண்டி மேலும் மாதங்களால் விரிவடைந்து செல்லும் இக்காலப்பகுதியில் காணாமலாக்கப்பட்டோரென எவரும் இல்லை எனவும், அப்படி யாராவது காணாமலாக்கப்பட்டிருந்தால் அவர்கள் புலிகளால கடத்திச் செல்லப்பட்டவர்களாக இருக்கக்கூடுமெனவும், அவர்கள் இறந்திருக்கலாமெனவும்…
மேலும்

வடமராட்சியில் அதிரடிப்படை முற்றுகை.!

Posted by - February 6, 2020
வட தமிழீழம் , யாழ்.வடமராட்சி கிழக்கு- கட்டைக்காடு பகுதியில் அதிரடிப்படை முற்றுகை. யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் வீடொன்றை முற்றுகையிட்ட  சிங்கள பொலிஸார் நடாத்திய சோதனை நடவடிக்கையின்போது 52 வயதான முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வீட்டிலிருந்து 32 கிலோ கஞ்சா…
மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி

Posted by - February 6, 2020
தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி நாடுகள் வாரியாக கடந்த  பத்தாண்டுகளாக பல அறவழியில் போராட்டங்கள் நடந்து கொண்டிக்கும் இவ்வேளையில் தொடர்ச்சியாக எம் இருப்பை தக்க வைத்துக்கொள்ளவும் உலகின் மறக்கப் பட்ட மனித நேயம் சொற்பம் ஏனும் மீதமிருக்குமாயின் தமிழர்களுக்கு என நிரந்தர…
மேலும்

வாய்தர்க்கம் கத்திக்குத்தில் முடிந்தது

Posted by - February 5, 2020
யாழ்.கோண்டாவில் பகுதியில் கோவில் கூட்டம் ஒன்றில் உருவான வாய்த்தா்க்கம்  கத்திக்குத்தில் முடிந்துள்ள நிலையில், தாக்குதலுக்குள்ளான நபா் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டுள்ளதுடன், தாக்குதல் நடாத்தியவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.   கோண்டாவில் வல்லிபரநாதா் கோவில் நிா்வாகத்தினா் கூட்டத்தில் உருவான வாய்த்தா்க்கம் மோத லாக…
மேலும்

வட தமிழீழத்தில் கொரோனா சிகிச்சைப் பிரிவு ஆரம்பம்!

Posted by - February 5, 2020
வட தமிழீழம் , யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸிற்கான சிகிச்சைப் பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், கொனோரா வைரஸ் தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் பீதியடையத் தேவையில்லை எனவும் யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொடர்பாக மக்கள்…
மேலும்

தமிழீழத் தேசியத்தலைவரையும் சம்மந்தரையும் ஒப்பிடும் வீரகுமார!

Posted by - February 5, 2020
எமது தமிழீழத்தேசியத்  தலைவர் கட்டமைத்து பல்வேறு மாவீரர்கள் உயிர் கொடுத்து போராடிய எமது விடுதலை போரை  உதாசினம் படுத்தும் தொணியில்    வீரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மேற்கொண்டது போன்று யுத்தம் செய்ய கூடிய நிலைமை நாட்டில் தற்போது…
மேலும்

பதுளையில் கொரொனா அறிகுறியுடன் யுவதி:  வைத்தியசாலையில் அனுமதி

Posted by - February 5, 2020
  பதுளையில் கொரோனா வைரஸ் தொற்று என்று சந்தேகிக்கப்படும் அறிகுறிகளுடன் யுவதியொருவர் பதுளை பொது வைத்தியசாலையில் இன்று 05.02.2020 மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். சீனாவின் யுன்ஹாய் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் குறித்த யுவதி சில தினங்களுக்கு முன்பே இலங்கையை வந்தடைந்துள்ளார். 22 வயதுடைய…
மேலும்

யாழில் தமிழ் மாணவி தற்கொலை.!

Posted by - February 5, 2020
வட தமிழீழம் , யாழில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். யாழ் புகையிரதநிலைய வீதி பகுதியில் வசித்துவரும் சிவரூபன் றிஸ்வினி (17) எனும் மாணவியே உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் (04 ) பதினொரு மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த…
மேலும்