லொறில் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் சாரதி கைது
திருகோணமலை – பாலம்பட்டார் பகுதியில் தீ பரவிய லொறியிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த லொறி சாரதி நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த முதலாம் திகதி திருகோணமலை – பாலம்பட்டார் பாலத்திற்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் தீ பரவியதாக…
மேலும்