உள்ளாட்சி தேர்தல்: கமல்ஹாசன் திறந்த வேனில் சென்று கிராமப்புறங்களில் ஆதரவு திரட்டுகிறார்

Posted by - September 17, 2021
கமல்ஹாசன் பிரசார சுற்றுப்பயணம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இன்னும் சில தினங்களில் கமல்ஹாசனின் சுற்றுப்பயண திட்டம் இறுதி செய்யப்பட உள்ளது.9 மாவட்டங்களில்…
Read More

கருப்பு கொடி ஏற்றி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்போம் – தொண்டர்களுக்கு கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

Posted by - September 17, 2021
பெகாசஸ் மென்பொருள் மூலம் வேவு பார்த்த விவகாரத்தையும், 3 விவசாய சட்டங்களை ரத்து செய்வது குறித்த விவகாரத்தையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல்,…
Read More

9 சொகுசு கார்கள், அமெரிக்க டாலர்… கே.சி.வீரமணி வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள்… அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்

Posted by - September 17, 2021
அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்துக்கு மூத்த அமைச்சராக வலம் வந்த கே.சி.வீரமணி பாலாற்று பகுதியில் மணல் கடத்தி வருவதாக…
Read More

143வது பிறந்தநாள்- பெரியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை

Posted by - September 17, 2021
பெரியாரின் 143-வது பிறந்தநாளையொட்டி சிலைக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
Read More

தமிழ்நாட்டில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ மதுக்கடைகளை மூட வேண்டும் – ராமதாஸ்

Posted by - September 17, 2021
மதுப்பழக்கம் உள்ள இளைஞர்களில் 75 சதவீதம் 21 வயதுக்கு முன்பே மது குடிக்கத் தொடங்கியுள்ளனர் என்று ஆய்வுகள் தெரிவிப்பதாக ராமதாஸ்…
Read More

உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி- கமல்ஹாசன் அறிவிப்பு

Posted by - September 16, 2021
உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
Read More

உள்நோக்கத்துடன் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை- ஜெயக்குமார் குற்றச்சாட்டு

Posted by - September 16, 2021
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை திசை திருப்பவே திமுக அரசு சோதனை நடத்துவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.
Read More

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

Posted by - September 16, 2021
முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் ஏற்கனவே சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.
Read More

மாணவர்களை நேரடியாக வகுப்புக்கு வருமாறு கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை- மதுரை ஐகோர்ட்

Posted by - September 16, 2021
ஓராண்டுக்கும் மேலாக ஆன்லைன் வழியாக கல்வி கற்க மாணவர்களும், கற்பிக்க ஆசிரியர்களும் நன்றாக பழகிவிட்டனர். இந்த சூழலில் 9-ம் வகுப்பு…
Read More