பதின்மூன்றாவது திருத்தம்- பட்டிமன்றம் நடத்துவதை விடுத்து – நடைமுறைப்படுத்துங்கள்!

Posted by - February 27, 2023
அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நெருக்கடிகள் தோன்றுகின்ற பொழுது 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று கூறுவதும் இதனை சிங்கள இனவாத…
Read More

அம்பாறை – தம்பிலுவிலில் வங்கியின் பாதுகாவலர் தற்கொலை

Posted by - February 27, 2023
அம்பாறை  திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் பிரதேசத்தில் வீடு ஒன்றில் வங்கியில்  பாதுகாவலராக கடமையாற்றிவரும் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை…
Read More

கல்முனையில் வெள்ளநீர் தேங்கி கிடப்பதால் மக்கள் சிரமம்

Posted by - February 27, 2023
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட  யாட் வீதியில் வீதியில் வெள்ள நீர் தேங்கி இருப்பதன் காரணமாக வாகன சாரதிகள்…
Read More

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக நுவரெலியா – கந்தப்பளையில் ஆர்ப்பாட்டம்

Posted by - February 27, 2023
மின்சாரக் கட்டண அதிகரிப்பு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள வரிச் சுமை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும்…
Read More

தேவைப்பாடுகளையும், குறைபாடுகளையும் நிவர்த்தி செய்யுமாறு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Posted by - February 27, 2023
பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் காணப்படும் தேவைப்பாடுகளையும், குறைபாடுகளையும் நிவர்த்தி செய்யுமாறு கோரி இன்று (27) காலை 9.00 மணியளவில் பொத்துவில்…
Read More

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி குருந்தூர் மலைக்கு திடீர் விஜயம்

Posted by - February 27, 2023
  முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  தண்ணிமுறிப்பு  பகுதியில்  அமைந்துள்ள குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை தொடர்ச்சியாக…
Read More

நீதிமன்ற உத்தரவினையும் மீறி மயிலத்தமடு,மாதவனை பகுதியில் காணி அபகரிப்புகள்

Posted by - February 27, 2023
நீதிமன்ற உத்தரவினையும் மீறிய வகையில் மயிலத்தமடு,மாதவனை பகுதியில் அத்துமீறிய காணி அபகரிப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

யாழில் கணணி தொழில்வாய்ப்பு மையம்!

Posted by - February 27, 2023
புலம்பெயர் கனேடிய தமிழர் ஒருவரது முதலீட்டில் யாழில் முதலாவது கணணி பட்டப்படிப்புக்கள் மற்றும் தொழில்வாய்ப்பு மையம் உருவாகவுள்ளது.
Read More

தேர்தல்கள் ஆணைக்குழு வாக்குறுதியை மீறினால் உயர் நீதிமன்றத்தினை நாடுவோம்

Posted by - February 26, 2023
தேர்தல்கள் ஆணைக்கு உயர்நீதிமன்றத்திற்கு அளித்த வாக்குறுதிக்கு அமைவாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை எதிர்வரும் மார்ச் 19ஆம் திகதிக்கு முன்னர் கட்டாயமாக…
Read More

ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞர் கைது

Posted by - February 26, 2023
அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் அமைந்துள்ள வாகன புகை பரிசோதனை நிலையத்துக்கு முன்னால் சந்தேகத்துக்கிடமான…
Read More