யாழில் வெவ்வேறு குற்றச்சாட்டுகளில் இருவர் கைது

Posted by - March 11, 2023
யாழ். வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சீலாப்புலம் பகுதியில் வெவ்வேறு குற்றச்சாட்டின் கீழ் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

இரசாயன குண்டு தாக்குதல் தொடர்பில் ஜேவிபி போன்ற ஏனைய கட்சிகளும் கண்டிக்க வேண்டும்

Posted by - March 11, 2023
ஜேவிபி குற்றம் சாட்டுவது போன்று யுத்த காலத்தில் பாவிக்கப்பட்டிருக்கின்ற இரசாயன குண்டு தாக்குதல்களையும் தெற்கிலே இருக்கின்ற ஜேவிபி போன்ற ஏனைய…
Read More

தவறான முடிவினால் இளைஞன் பலி! மல்லாகத்தில் சம்பவம்

Posted by - March 11, 2023
தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்லாகம் 8ஆம் கட்டை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
Read More

சிறிலை முதல்வராக தெரிவு செய்திருந்தால் யாழ். மாநகர சபையில் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது!

Posted by - March 11, 2023
அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சூ.சிறிலை முதல்வராக தெரிவு செய்திருந்தால் யாழ். மாநகர சபையில் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது என யாழ். மாவட்ட கூட்டுறவு…
Read More

முல்லைத்தீவில் மீண்டும் இந்திய இழுவைப்படகுகளின் அட்டாகாசம்

Posted by - March 11, 2023
முல்லைத்தீவில் மீண்டும் இந்திய இழுவைப்படகுகளின் அட்டாகாசம் அதிகரித்துள்ளதாகவும் கட்டுப்படுத்த தவறின் வன்முறை வெடிக்கும் எனவும் முல்லைத்தீவு மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Read More

மன்னாரில் ‘டைனமைட்’ வெடி பொருளுடன் இருவர் கைது

Posted by - March 10, 2023
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிமுனை கடற்கரை பகுதியில் வைத்து ஒரு தொகுதி ‘டைனமைட்’ வெடிபொருட்களுடன் 2 சந்தேக நபர்கள் நேற்று…
Read More

பழி வாங்கும் எண்ணங்களே தமிழரசுக் கட்சியின் முதல்வர் வேட்பாளரை ஏனைய கட்சியினர் நிராகரிக்க காரணம்

Posted by - March 10, 2023
70 வருட வரலாற்றை கொண்ட தமிழரசு கட்சியின் மாநகர சபை முதல்வர் வேட்பாளரை அரசியல் விரோதங்களும், குரோதங்களும் பழி வாங்கும்…
Read More

வெள்ளைப் பூரான் தொடர்பில் அவதானம் தேவை

Posted by - March 10, 2023
வெள்ளைப் பூரான் கடிப்பதால் ஏற்படும் விஷம் உயிர் ஆபத்தை ஏற்படுத்துவதில்லை. எனினும் வெள்ளை பூரான் தொடர்பில் அவதானம் தேவை என…
Read More

யாழ். தென்மராட்சியில் 16 கிலோ கஞ்சா மீட்பு!

Posted by - March 10, 2023
யாழ்ப்பாணம், தென்மராட்சி எழுதுமட்டுவாழ் பகுதியில் 16 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. குறித்த கஞ்சாவை நேற்று (09) பிற்பகல் 4.30 மணியளவில்…
Read More

கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் ஆபத்தான வெடிபொருட்கள் – பாதுகாப்பாக மீட்குமாறு மக்கள் கோரிக்கை

Posted by - March 10, 2023
கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் ஆபத்தான நிலையில் பெருந்தொகையான எறிகணைகள் உள்ளிட்ட வெடிபொருட்கள்  காணப்பட்டுள்ளன. கிளிநொச்சி ஏ-9 வீதிக்கு அண்மித்த ஆனையிறவுப்…
Read More