கரிகாலன்

பிரான்சில் இடம்பெற்ற கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 27 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

Posted by - January 27, 2020
கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 27 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (26.01.2020) ஞாயிற்றுக்கிழமை பகல் 15.00 மணிக்கு பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான திரான்சியில் உணர்வெழுச்சியோடு இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் திரான்சி தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில்…
மேலும்

கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 27 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு – யேர்மனி, மண்கைம்.

Posted by - January 27, 2020
கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 27ஆவது நினைவேந்தல் நிகழ்வு யேர்மனி மண்கைம் நகரத்தில் மிகச்சிறப்பாக 26.1.2020 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நீண்ட கால இடைவெளிக்குப்பின் இந் நகரத்தில் நடைபெற்ற நிகழ்வில் பெருந்தொகையான மக்கள் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டு மாவீரர்களுக்கு தங்கள்…
மேலும்

பிரான்சு சுவாசிலே றூவா மாநகரத்தில் தமிழீழமே தமிழர்களின் தீர்வு என்ற தீர்மானம் நிறைவேற்றம்!

Posted by - January 23, 2020
பிரான்சு மண்ணில் தமிழீழமே தமிழர்களின் தீர்வு என்ற தீர்மானத்தை பிரெஞ்சு மாநகரமுதல்வருடன் அனைத்துக்கட்சிகள் ஆதரவுடன் இன்று 22.01.2020 புதன்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரான்சின் பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான சுவாசிலே றூவா என்னும் மாநகரத்தில் இருக்கும் சுவாசிலே றூவா பிராங்கோ தமிழ்சங்கத்தினதும் தமிழ்…
மேலும்

தமிழர் திருநாள் லெஸ்ரர், பிரித்தானியா-2020

Posted by - January 22, 2020
தமிழர் திருநாள் லெஸ்ரர் மாநிலத்தில் தமிழுறவுகளால் வெகுசிறப்பாக பெருவிழாவாக கொண்டாடப்பட்டது. 18-01-2020 சனிக்கிழமை மண்டபம் நிறைந்த மக்களோடு நடைபெற்ற இவ்விழா மங்களவிளக்கேற்றலுடன் ஆரம்பமானது. மங்களவிளக்கை எம்மவர்களுடன் இணைந்து லெஸ்ரர் நகரசபை உறுப்பினர்களும் நகரசபை துணை முதல்வரும் ஏற்றி வைக்க விழா இனிதே…
மேலும்

யேர்மனியில் 18.1.2020 சனிக்கிழமை நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் வணக்க நிகழ்வு.

Posted by - January 21, 2020
வங்கக்கடலில் வீரகாவியமாகிய கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் 27வது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி றாரிங்கன் நகரில் மிகவு‌ம் உணர்வு பூர்வமா நடைபெற்றது. இந்நிகழ்வில் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் பற்றிய நினைவுக்குறிப்புடன். எழுச்சிப்பாடல்கள். எழுச்சி…
மேலும்

பிரான்சில் சோதியா கலைக் கல்லூரியில் இடம்பெற்ற வருடாந்த பொங்கல் விழாவும் பரிசளிப்பும்!

Posted by - January 21, 2020
பிரான்சு லாச்சப்பல் பகுதியில் அமைந்துள்ள சோதியா கலைக் கல்லூரியின் வருடாந்த பொங்கல் விழா கடந்த (19.01.2020) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. வழமைபோன்று கல்லூரியின் பிரதம நிர்வாகி செல்வக்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் முன்றிலில் கோலமிட்டு…
மேலும்

19.1.2020 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழாலயங்களின் தைப் பொங்கல் விழாக்கள்.

Posted by - January 20, 2020
யேர்மனியில் 19.1.2020 ஞாயிற்றுக்கிழமை பல தமிழாலயங்கள் தைப்பொங்கல் விழாவினை மிகச்சிறப்பாகக் கொண்டாடினார்கள் அதன் நிழற்படங்களின் தொகுப்பு. 18.1.2020 சனிக்கிழமை ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழாலயங்கள் தைப் பொங்கல் விழாவினை சிறப்பாகக் கொண்டாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020 – சுவிஸ்

Posted by - January 20, 2020
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவுகள் சுமந்த அடிக்கற்கள் வணக்க நிகழ்வானது சுவிஸ் லுட்சேர்ன் மாநிலத்தில் 19.01.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று உணர்வெழுச்சியுடன் மிகவும் சிறப்பாக…
மேலும்

யேர்மனியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழாலயங்களில் உழவர் திருநாள்,தைப்பொங்கல் விழா

Posted by - January 19, 2020
யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் தமிழாலயங்களில் ,தைப் பொங்கல் விழாக்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது. பல தமிழாலயங்களில் இன்றும் பொங்கல் விழாக்கள் நடைபெறுகின்றது.
மேலும்